• Wed. Apr 1st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

Trending

ராஜன்செல்லப்பா தலைமையில் பல்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி..,

மதுரை வில்லாபுரம் பகுதியில் பல்வேறு கட்சிகளில் இருந்து அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி MLA ராஜன்செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. அறிவில்லாத புறம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர். திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா…

ஒட்டன்சத்திரம் அருகே காட்டு யானைகள் தென்னந் தோப்பை அழித்து அட்டூழியம்..,

ஒட்டன்சத்திரம் அருகே காட்டு யானைகள் தென்னந் தோப்பையே அழித்துவிட்டு சென்றதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தாசிரிபட்டியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஈரோட்டை சேர்ந்த தொழில் அதிபர் வஜ்ரவேல் மனைவி தேவசேனா பெயரில் 80…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேட்புமனு தாக்கல் செய்ய வந்த எஸ்யுசிஐ அமைப்பினர்..,

தமிழக முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பு மனு தாக்கல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற(தனி) தொகுதியில் சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா ( கம்யூனிஸ்ட்) என்ற அமைப்பில் இருந்து ரஞ்சித்…

ஆட்டுக்கடாயுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வேட்பு மனு..,

திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சத்யா தேவி, இன்று வித்தியாசமான முறையில் மாட்டுவண்டியில் ஏர்கலப்பை மற்றும் ஆட்டுக்கடாயுடன் திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாரம்பரிய வேளாண்மை மற்றும்…

ஒட்டன்சத்திரம் தொகுதி தமாக வேட்பாளர்களுக்கு வரவேற்பு..,

திண்டுக்கல் வருகை புரிந்த ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் செயலாளர் என்.பி.நடராஜ் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் விடியல் சேகரை திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் வேடசந்தூர் கே.செந்தில்குமார் தலைமையில் வேடசந்தூர் பொறுப்பாளர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல்..,

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை தொடர்ந்து முதல் நாளான இன்று நண்பகல் 01: 28 மணி அளவில் நாம் தமிழர்…

நிலக்கோட்டையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கயிலை ராஜன் வேட்பு மனு தாக்கல்..,

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க, அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், அ.பு. ம மு.க, ஆகிய கட்சிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் அறிவித்தனர். அதனை தொடர்ந்து நிலக்கோட்டை…

பெரியகுளம் தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி..,

தமிழகம் முழுவதும் இன்று காலை 11:00 மணி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விமலா முதல் ஆளாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பெரியகுளம் கோட்டாட்சியர்…

புதுக்கோட்டையில் நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசி வேட்புமனுத் தாக்கல்!

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பொறியாளர் எழிலரசி, இன்று தமிழர்களின் அடையாளமான ஜல்லிக்கட்டு காளையுடன் ஊர்வலமாக வந்து அதிரடியாக வேட்புமனுத் தாக்கல் செய்தார்.​​தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், புதுக்கோட்டை தொகுதியில் நாம்…

சார் ஆட்சியர் அலுவலகத்தில் எஸ்பி அர்விந்த் திடீர் ஆய்வு..,

உசிலம்பட்டியில் வேட்பு மனு தாக்கல் நடைபெறும் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் காவல்துறை பார்வையாளர் அஸ்வதி டோர்ஜே மற்றும் மாவட்ட எஸ்பி அர்விந்த்திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ந்தேதி வாக்குப்பதிவும் , வாக்கு…