




வள்ளலார் அமுதசுரபி அறக்கட்டளை சார்பாக அன்னதானம்…,
இரும்பாடி கிராமத்தில் பாலமுருகன் சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா..,
ஆர் சி நடுநிலைப்பள்ளியில் விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா..,
ஐ. பெரியசாமிக்கு கிராம மக்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்பு
சசிகலா நாகராஜனுக்கு உலகளாவிய வணிக முன்னணித் திறனுக்கான கௌரவ டாக்டர் பட்டம்..,
அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை தலை தூக்கியுள்ள நிலையில் சென்னையில் புரட்சி பயணம் மேற்கொள்ள உள்ளதாக சசிகலா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் நேற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது.…
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகளை கிண்டலடித்து கூர்மையாக விமர்சிப்பவர்களில் நடிகர் பிரகாஷ் ராஜூம் ஒருவராவார். , “பிரதமர் மோடி என்னை விட மிகச்சிறந்த நடிகர்” என்று காட்ட மாக குறிப்பிட்டுள்ளார்.. , பிரதமர் மோடியை ‘உச்ச நடிகர்’ என்று மீண்டும் பிரகாஷ்…
நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன்களின் வரம்பை இருமடங்காக உயர்த்தி ரிசர்வ் வங்கி நேற்று உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் ஆஸ்தான இயக்குனரான அட்லீயின் பாலிவுட் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிகர் விஜய்யுடன் கெஸ்ட் ரோலில் பாலிவுட் நடிகை இணையப் போவதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.விஜய் தற்போது வம்சி இயக்கத்தில், வாரிசு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு…
தமிழகத்தில் ஜூலை 10ம் தேதி 1 லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறஉள்ள்ளது.தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக சென்னை ,செங்கல்பட்டு ,நாமக்கல் உள்ளிட்ட சில பகுதிகளில் மிக வேகமாக அதிகரித்துவருகிறது.தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை…
சிந்தனைத் துளிகள் • பணம் என்ற மூன்று எழுத்து ஒற்றை வார்த்தையில் தான்மனித வாழ்க்கை உருண்டு கொண்டிருக்கிறது. • உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும்பணத்தை நோக்கிய பயணத்தையே தொடர்கிறான். • பிரசவம் முதல் வாழ்ந்து முடித்து பிணமாகும் வரைபணம் தான் நம்மையெல்லாம்…
. சாய்னா நேவால் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்?பூப்பந்து ஒரு லீப் ஆண்டில் எத்தனை நாட்கள் உள்ளன?366 ஒலிம்பிக்ஸ் விளையாட்டுகள் ஒவ்வொரு முறையும் நடத்தப்படுகின்றன?4 ஆண்டுகள் ஒரு பென்டகனில் எத்தனை பக்கங்கள் உள்ளன?5 ஆர்தர் மன்னரின் வாள் என்ன அழைக்கப்படுகிறது?ஆர்தர் மன்னரின் வாள்…
சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்ஈதல் இயையாக் கடை.பொருள் (மு.வ):சாவதை விடத் துன்பமானது வேறொன்றும் இல்லை, ஆனால் வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாதநிலை வந்தபோது அச் சாதலும் இனியதே ஆகும்.
தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்…
ஒரு முறை மட்டும் சார்ஜ் செய்தால் போதும், 1000 கிலோ மீட்டர் வரையிலும், பயணம் செய்யும் வகையிலான புதிய எலக்ட்ரிக் கார் பேட்டரி ஒன்று உருவாகியுள்ளது. இந்த எலக்ட்ரிக் கார் பேட்டரியை சீன நிறுவனமான அம்பெரெக்ஸ் டெக்னாலஜி கண்டுபிடித்துள்ளது.மேலும் உலகின் மிகப்பெரிய…