• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

கேரளாவை போல் உ.பி மாறினால்? – யோகிக்கு ‘பட்டியலிட்டு’ பதிலடி கொடுத்த பினராயி

யோகி ஆதித்யநாத் தனது மாநிலத்தை கேரளத்துடன் ஒப்பிட்டு நேற்று பேசிய நிலையில், தற்போது ‘கேரளாவை போல் உத்தரப் பிரதேசம் மாறினால் என்ன நடக்கும்?’ என சில வரிகளில் பினராயி விஜயன் பதிவு செய்துள்ள ட்வீட் வைரலாகியுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப்,…

சங்கிகளுக்கு குண்டு வீசுவது புதுசு கிடையாது – டி.ஆர்.பி.ராஜா

சங்கிகள் வழக்கம் போல உண்மையை திரித்து மதக்கலவரத்தை தூண்ட முயலுகிறார்கள் சொந்த வீட்டுக்குள்ளேயே குண்டு வீசி விளம்பரம் தேடும் சங்கிகளுக்கு இந்த தரமற்ற செயல் புதிதல்ல என திமுக ஐடி விங் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா ட்வீட் செய்துள்ளார். சென்னையில் உள்ள பாஜக…

மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன்

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூரில் கடந்தாண்டு விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளை ஜாமின் வழங்கியுள்ளது.ஆஷிஷின் ஜாமீன் மனு, லக்கிம்பூர் கெரியின் கீழ் மற்றும்…

தமிழக பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

தமிழகத்தில் வரும் 26-ம் தேதி “No Bag Day” கடைபிடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் வரும் பிப்ரவரி 26 ஆம் தேதி புத்தகம் இல்லாத தினம்…

அத்தி பூத்தது போல் பிரதமர் பேட்டி..பளிச் 10 பதில்கள்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லியில் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த நேர்காணல் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒரே நேரத்தில் பிப்ரவரி 9ஆம் தேதி ஒளிபரப்பாயின. உத்தர பிரதேச மாநிலத்துக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் சூழலில் மோதியின்…

தேனி: ‘எதுக்கு’ பயிற்சி..! வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு

தேனி மாவட்டம், போடியில் நடந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2ம் கட்ட பயிற்சி வகுப்பினை, கலெக்டர் முரளீதரன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும், அவர்கள் தேர்தலின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து, அறிவுரை வழங்கினார். தமிழகத்தில் வரும் 19ம் தேதி, நகர்புற உள்ளாட்சி…

ஹிஜாப் சர்ச்சை பின்னணியில் பிரதமர் மோடி ?

உத்தரப் பிரதேசத்தில் உள்ள சஹாரன்பூரில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, முத்தலாக் நடைமுறையை தடை செய்ததன் மூலம், முஸ்லிம் பெண்களுக்கான நீதியை பாஜக அரசு உறுதி செய்துள்ளது என்று கூறினார்.நாட்டில் ஹிஜாப் குறித்த சர்ச்சை நிலவி வரும்…

அதிமுகவின் சாதனைகளை கூறி பிரச்சாரம் செய்யுங்கள்-ராஜேந்திர பாலாஜி

அதிமுகவின் ஆட்சியின் சாதனைகளை வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க வேண்டும் என்று விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். விருதுநகர் நகராட்சி தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம்…

திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா நிறைவு..

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கோயில் தெப்பத்திருவிழா நிறைவு நாள் பத்தாம் நாள் நிகழ்ச்சியாக சூரசம்ஹார நிகழ்ச்சி மண்டபத்தில் நடைபெறுகிறது..  சுப்பிரமணியசாமி  தெய்வயானை  சூரசம்காரம் லீலை நடைபெறுகிறது.சுப்ரமணிய சுவாமி திருவாட்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

வீட்டு வாடகை செலுத்தாத சோனியா காந்தி…ஆர்.டி.ஐயில் அம்பலம்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி உள்பட அக்கட்சியை சேர்ந்த பல தலைவர்கள் தாங்கள் வசித்துவரும் வீட்டிற்கு வாடகை செலுத்தாமல் இருப்பது தெரியவந்துள்ளது.சுஜித் படேல் என்ற சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, பல வீடுகளின்…