மாநில உரிமைகளை காக்க டெல்லியில் நடைபெறும் எதிர்க்கட்சி முதல்வர்கள் மாநாட்டில் திமுக கலந்து கொள்ளும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் கடந்த சில மாதங்களாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி…
இந்தியாவில் விரைவில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது குறித்த அறிவிப்பு தற்போது தகவல் தற்போது வெளியாகி உள்ளது., இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏல பரிந்துரை மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் விரைவில் வழங்க உள்ளதாகவும்…
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் மது ஆனந்த் இயக்கத்தில் உருவான படம் FIR. கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் படுமாஸாக வெளியானது FIR! படம் பெரிய அளவில் ரீச் இல்லை என்றாலும் ஓரளவிற்கு மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. டுவிட்டரில் படத்தை…
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முனீஸ்வர்நாத் பண்டாரிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கிண்டி ஆளுநர் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்த முனீஸ்வர்நாத் பண்டாரியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயர்நீதிமன்ற தலைமை…
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்.பொருள் (மு.வ):உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
பாரீஸில், சீன் ஆற்றங்கரைகளை இணைக்கும் பாலம் ஒன்று, காதல் மனங்களை இணைக்கும் சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.காதல்.. இரு மனங்களை இணைக்கும் இரும்பு பாலம். அதனால்தானோ என்னவோ, பாரீஸில் இருக்கும் பாண்ட் டெஸ் ஆர்ட்ஸ் எனப்படும் லவ் லாக் பாலம் முழுக்க பூட்டுகள்…
ஜப்பான் விமானப்படையை சேர்ந்த F-15 போர் விமானம் கடந்த ஜனவரி 31 அன்று மத்திய இஷிகாவா பகுதியில் உள்ள கோமாட்சு விமானத் தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. சிறிது நேரத்தில் ரேடார் கண்காணிப்பில் இருந்து அந்த விமானம் காணாமல் போனது.…
தமிழ் திரையுலகில் குறைந்த காலத்தில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் நடிகர்விஜய் சேதுபதி. தற்போது, திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். மாறுபட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் முன்னுரிமை தருபவர் விஜய் சேதுபதி! கதாநாயகனாக மட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் நடித்து…
திருப்பரங்குன்றம், சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாசி 1-ஆம் தேதி மாதப் பிறப்பை முன்னிட்டு, சரவணப்பொய்கையில் இருந்து பக்தர்களுக்கு தீர்த்தம் கொடுக்கப்பட்டது.. வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒரே கட்டமாக 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. உத்தரகாண்ட்டில் 70 தொகுதிகளில் 623 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்; 81 லட்சம் பேர் வாக்களிக்கவுள்ளனர்.