ரஷ்யாவிற்கு எதிராக தற்போது தொடங்கியுள்ள போரில் கட்டாய ராணுவ சேவையை அமல்படுத்தியது உக்ரைன் அரசு. உக்ரைனை கைப்பற்றி தன்னோடு இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற ரஷ்யாவின் நீண்ட கால கனவின் முக்கிய கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. அடிபணிய மறுத்த உக்ரைன் மீது ராணுவ…
‘ரஷ்யாவுடனான போரை எதிர்கொள்ளும் நிலையில், உலக நாடுகள் எதுவும் உக்ரைனுக்கு உதவவில்லை. இதனால் ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் தனித்து விடப்பட்டுள்ளது’ என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் பல நகரங்கள் மீது குண்டு வீசியும், தரைப்படையினருடன் நுழைந்தும் ரஷ்யா தாக்குதல்…
தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் இருந்து அதிமுக இன்னமும் மீள முடியவில்லை.. இப்படிப்பட்ட சூழலில், அதிமுகவுக்குள் சில மாற்றங்கள் நடக்க ஆரம்பித்துள்ளது, அக்கட்சி தலைமையை ரொம்பவே உலுக்கி எடுத்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் ரிசல்ட் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் இந்த அளவுக்கு…
முகத்தில் சுருக்கம் இல்லாமல் இருக்க:வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.
தால் பான் கேக் தேவையானவை:வெந்த பருப்பு, கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு – தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் – தலா அரை…
சிந்தனைத் துளிகள் • செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காதசொற்களைப் பேசுவதும் மௌனம்தான். • மிருகங்கள் உலகில் உள்ளன.மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான். • உண்மையை நாம் அறிவினால் மட்டுமல்ல,அன்பினாலும் காண்கிறோம். • திறமை எனும் தாயும் உழைப்பு எனும்…
அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள்?போலிக்கால்கள் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது எது?ஹார்மோன்கள் புவி நாட்டம் உடையது?வேர் இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் எது?வால்வாக்ஸ் டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம்?புகையிலை முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது?ஹைடிரா நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு?கிளாமிடோமானஸ் மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி?பிளாஸ்மோடியம்…
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதேநாவினாற் சுட்ட வடு.பொருள் (மு.வ):தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
உக்ரைன், ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்குள்ள மக்கள் உயிர் பிழைப்பதற்காக மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைகள் பதில்களைத் தேடிக் தஞ்சமடையும் மோசமான சூழல் நிலவி வருகிறது. இதனால் பணிநிமித்தம், உயர்கல்வி ,போன்ற காரணங்களுக்காக…
இந்தியாவில் அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இதனிடையில் ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் வங்கிகளுக்கான விடுமுறை குறித்த அட்டவணையை வெளியிட்டு வருகிறது. நாடு முழுவதும் வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் வேறுபாடும்.…