• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தமிழ் சினிமா கம்பெனி தொடங்கியுள்ள கதை வங்கி

தமிழ் சினிமா கம்பெனி’ என்ற புத்தம் புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சிறந்த கதைகளையும், திறமையான இயக்குநர்களையும் மட்டுமே நம்பி அனைவரும் பாராட்டும்விதத்தில் கதைக்குத் தேவையான பட்ஜெட்டில் படங்களைத் தயாரிக்க முடிவு செய்திருக்கிறது.இந்த ‘தமிழ் சினிமா கம்பெனி’ என்னும் நிறுவனம் 6…

ராஜபாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள யானை தந்தங்கள் பறிமுதல்..,
தோப்பு காவல்காரர் கைது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான யானை தந்தங்களைப் பறிமுதல் செய்த வழக்கில், தோப்பின் காவல்காரர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கே அய்யனார் கோவில் சாலையில் புல்லுப்பத்தி மலை பகுதியில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன.…

திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் கசிந்த விவகாரத்தில் 4 பேர் மீது வழக்கு பதிவு

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு திருப்புதல் தேர்வு கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. பொதுத் தேர்வு அடிப்படையில் இந்த தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், திருப்புதல் தேர்வு விடைத்தாள்கள் தேர்வு பெறுவதற்கு முன் கூட்டியே வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியயது.…

பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம்

ரவுடி படப்பை குணாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். பொது அமைதி மற்றும் பொது ஓழுங்கு பராமரிப்புக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக பிரபல ரவுடி படப்பை குணாவை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி குண்டர்…

காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை ரஷ்யாவில் கண்காட்சிக்கு வைக்க ஏறப்பாடு…

ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60 லட்சம் யூத மக்களை ஈவு இரக்கம் இல்லாமல் கொன்று குவித்தார். அதே காலக்கட்டத்தில் பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம்…

அழகு குறிப்புகள்:

ப்ரூட் பேசியல்: தேவையானவை:வாழைப்பழம்- 1, பீட்ரூட்- 1ஃ4 துண்டு, கேரட்- ½ துண்டு,செய்முறை:பீட்ரூட் மற்றும் கேரட்டின் தோலைச் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுத்து மிக்சியில் வாழைப்பழம், கேரட், பீட்ரூட் போன்றவற்றினைப் போட்டு மிக்சியில் மைய அரைத்துக் கொள்ளவும். இந்த…

சமையல் குறிப்புகள்:

வெஜிடபிள் சூப்:தேவையான பொருள்கள்:-கோஸ்-50 கிராம் பீன்ஸ்-50 கிராம் கேரட்-50 கிராம் சோளமாவு-3 ஸ்பூன் உப்பு-தேவையான அளவு வெண்ணெய்-1 ஸ்பூன் பட்டை-சிறிது லவங்கம்-சிறிது பிரியாணி இலை-சிறிதளவு மிளகு தூள்-2 ஸ்பூன் வெங்காயம்-1 தக்காளி-1 கொத்தமல்லி-சிறிதளவு.செய்முறை:-முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் ஊற்றவும். வெண்ணெய் சூடானதும்…

படித்ததில் பிடித்தது..

சிந்தனைத் துளிகள் • எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்.பிறர் மனம் காயப்படும்படியான வார்த்தைகளைப் பேசாதீர்கள். • பொய்யே சொல்லாதீர்கள் ஓர் உயிரைக் காப்பாற்றவேண்டுமானால்அப்பொழுது மட்டும் பொய்யைப் பயன்படுத்துங்கள். • எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு. •…

பொது அறிவு வினா விடைகள்

அடிப்படை கடமைகள் அடங்கியுள்ள பிரிவு என்ன?பிரிவு 51 ஏ தெற்காசிய பிராந்திய நாடுகளின் கூட்டமைப்பு (சார்க்) மாநாடு முதல் முதலில் எங்கே நடந்தது?டாக்கா இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?அம்பேத்கர் எது அடிப்படை உரிமை கிடையாது?சொத்துரிமை குடியரசுத்தலைவராகப் பொறுப்பேற்க…

குறள் 122:

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்அதனினூஉங் கில்லை உயிர்க்கு.பொருள் (மு.வ):அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.