• Thu. Apr 18th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 17, 2022

சிந்தனைத் துளிகள்

• எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்.
பிறர் மனம் காயப்படும்படியான வார்த்தைகளைப் பேசாதீர்கள்.

• பொய்யே சொல்லாதீர்கள் ஓர் உயிரைக் காப்பாற்றவேண்டுமானால்
அப்பொழுது மட்டும் பொய்யைப் பயன்படுத்துங்கள்.

• எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு.

• மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ, எதை நம்புகிறதோ,
அதில் அவன் வெற்றி பெறுகின்றான்.

• நிதானமாகவும், மிதமாகவும் இரு.
உன் உடல் நலமாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *