சிந்தனைத் துளிகள்
• எப்பொழுதும் இனிமையான வார்த்தைகளையே பேசுங்கள்.
பிறர் மனம் காயப்படும்படியான வார்த்தைகளைப் பேசாதீர்கள்.
• பொய்யே சொல்லாதீர்கள் ஓர் உயிரைக் காப்பாற்றவேண்டுமானால்
அப்பொழுது மட்டும் பொய்யைப் பயன்படுத்துங்கள்.
• எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு.
• மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ, எதை நம்புகிறதோ,
அதில் அவன் வெற்றி பெறுகின்றான்.
• நிதானமாகவும், மிதமாகவும் இரு.
உன் உடல் நலமாக இருக்கும்.