தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கோவில்களில் திருடுபோன மற்றும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு வருகின்றனர். அந்த அடிப்படையில் பஞ்சலோக சுவாமி சிலைகள் 36, கற்சிலைகள் 265, மரச்சிலைகள் 73 என்று 374 சிலைகளை காவல்துறையினர் மீட்டுள்ளனர். தற்போது…
உலகம் முழுவதும் யூடியூப் தளத்தை பயன்படுத்தி பலர் ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்து வருகிறார்கள். ஆனால் சிலர் ‘prank show’ என்ற பெயரில் ஆபாசமாகவும், வெறுப்பை தூண்டும் வகையிலும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், ‘kovai 360’ யூடியூப் சேனல் prank show…
டூவீலர் திருட்டில் பிடிபட்ட போதை ‘கிராக்கி’ வாலிபரிடம் விசாரணை என்ற பெயரில் நையாண்டித் தனமாக இருந்த அவரின் வாக்கு மூலத்தை வீடியோ பதிவு செய்து, அதை சமூக வலைதளங்களில் பரவ காரணமாக இருந்த பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷன் பெண் ஆய்வாளர் மதனகலா,…
தோல் நீக்கிய சிறிது ஆப்பிள் பழத்துண்டுகளை ஒரு கப் பாலில் போட்டு நன்றாக கொதிக்க வைத்திடுங்கள். அது தயிர் போன்று மாறும். அதை நன்றாக ஆற விட்டு, அதில் தேவையான அளவு எடுத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவிட்டு பின்…
தேவையான பொருள்கள் வேகவைத்த முட்டை – 4, வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது), இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, சோம்பு – 1 டீஸ்பூன், பட்டை – 2, கிராம்பு –…
சிந்தனைத் துளிகள் • உழைப்பில் மனதை செலுத்தினால்,எப்போதும் உற்சாகத்துடன் பொழுதைக் கழிக்கலாம். • அச்சமில்லாத வாழ்வே ஆனந்தமான வாழ்வு.மனதில் பயம் என்னும் விஷம் நுழைய அனுமதிப்பது கூடாது. • உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய்.…
தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல்?முதல் வகை நெம்புகோல் நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் ?ஆர்க்கிமிடிஸ் எதில் நிலையாற்றில் உள்ளது ?நாணேற்றப்பட்ட வில் பற்சக்கர அமைப்புகளின் பெயர் ?கியர்கள் புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் ?பிரையோஃபில்லம் எதிர் பக்கங்கள்…
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்.பொருள் (மு.வ):ஒழுக்கமே எல்லார்க்கும் மேன்மையைத் தருவதாக இருப்பதால், அந்த ஒழுக்கமே உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்படும்
தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3-வது அலை வேகமாக பரவியது. அதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு கடந்த ஜனவரி மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வந்தது. இதையடுத்து…
மணிப்பூரில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. 60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில் முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 22 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வரும் மார்ச் 5ம் தேதி நடைபெறுகிறது.