• Thu. Apr 18th, 2024

படித்ததில் பிடித்தது..

Byவிஷா

Feb 28, 2022

சிந்தனைத் துளிகள்

• உழைப்பில் மனதை செலுத்தினால்,
எப்போதும் உற்சாகத்துடன் பொழுதைக் கழிக்கலாம்.

• அச்சமில்லாத வாழ்வே ஆனந்தமான வாழ்வு.
மனதில் பயம் என்னும் விஷம் நுழைய அனுமதிப்பது கூடாது.

• உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும்.
இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய்.

• நடைமுறைக்கு ஒத்துவராத விஷயத்தை ஞானம் என்று சொல்லுவது பிழை.

• தியானம் செய்வதை தினசரி கடமையாக கொள்ளுங்கள்.
தியானத்தால் மனதில் துணிவும், ஆற்றலும் உண்டாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *