ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 வருடங்களுக்கு பிறகு பேரறிவாளன் ஜாமீனில் வெளியே வந்தார். சென்னை புழல் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த பேரறிவாளன் நன்றி கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். எனினும் முழுமையான விடுதலைக்காக தொடர்ந்து போராட்டம் மேற்கொள்வோம் என்று…
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் வசித்து வரும் சாந்தி ஆனந்த் தம்பதியினர் மீது காவல்துறையினர் தொடர்ந்து பொய் வழக்கு போட்டு வருவதை தடுத்து பாதுகாப்பு அளிக்கும் படி, மதுரையில் தென் மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் சின்னம்மா பேரவையில் மாநில அளவில் பொறுப்பு…
தனுஷ் போட்ட ட்வீட்டுக்கு ஐஸ்வர்யா லைக் போட்டுள்ளது சமூக வலை தளத்தில் தற்போது பேசும்பொருளாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு…
அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன், பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது பற்றி விதிமுறைகளை வகுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த…
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இது தொடார்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :…
பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ என்ற ஹிந்தி திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் அனுபம் கெர், தர்ஷன் குமார், மிதுன் சக்ரவர்த்தி மற்றும் பல்லவி ஜோஷி உட்பட பலர் நடித்துள்ளனர். பாகிஸ்தான் ஆதரவு…
யூடியூப் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் அஜித் மற்றும் விஜய் ரசிகர்களை சமூக வலைதளங்களில் ஒன்றிணைத்துள்ளார் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி வெளியானது. இப்படம் குறித்து வழக்கம் போல…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் 14 கி.மீ. தூரம் கிரிவலம் சென்று வழிபாடு செய்வது வழக்கம். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டு வந்தது.இந்த நிலையில்…
குளிர்ந்த நீர் அல்லது குளிர்ந்த பாலில் சந்தனத்தைப் போட்டு குழைத்து நெற்றி, தாடை, முகத்தில் தடவிவிட்டு உலர்ந்ததும் கழுவினால் உடல்சூடு குறைந்து விடும். மேலும் சந்தனப்பொடியுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து முகத்தில் உபயோகித்தாலும் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கும்.
தேவையான பொருட்கள்:குளிர்ந்த பால் – 1 கிளாஸ், ஃபலுடா விதைகள் – 1-2 டீஸ்பூன், சர்க்கரை – சுவைக்கு ஏற்ப30 நிமிடங்களுக்கு முன் ஊற வைக்கப்பட்ட1 டீஸ்பூன் சப்ஜா அல்லது துளசி விதைகள், ரோஸ் சிரப் – 1-2 டீஸ்பூன், வெண்ணிலா…