தேவையானவை:சீரகம் – 2 டேபிள்ஸ்பூன், புளித்தண்ணீர்- ஒரு எலுமிச்சை சைஸ் புளியின் சாறு, பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 5 அல்லது 6 பல், சாம்பார் பொடி – 1 டீஸ்பூன், மஞ்சள்த்தூள் – கால் டீஸ்பூன், வெல்லம்…
• உன்னால் முடியும் என்று நம்பு..முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே. • அடுத்தவர்களோடு உன்னை ஒப்பிட்டு உன்னை நீயேதாழ்த்திக்கொள்ளாதே உலகித்தில் உனக்கு நிகர் நீ மட்டுமே. • வெற்றி பெறும் நேரத்தை விடநாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும்நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.…
1.தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?சுவாரிகன்2.மாம்பழத்திற்கு புகழ்பெற்ற நகரம்?சேலம்3.தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)4.தேனீக்கள் தங்கள் கூட்டை எங்கே அமைத்துக் கொள்ளும்?மலைப் பொந்து5.வேலைக்காரத் தேனீக்களின் வேலை என்ன?தேன் எடுத்தல்6.தேன் கூட்டில் மற்றொரு தேனீ தோன்றினால் என்ன நிகழும்?வேறு…
இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்வேண்டாமை என்னுஞ் செருக்கு.பொருள் (மு.வ): விளைவை எண்ணாமல் பிறர் பொருளை விரும்பினால் அஃது அழிவைத் தரும்; அப்பொருளை விரும்பாமல் வாழும் பெருமை வெற்றியைத் தரும்.
மாதா.பிதா ,குரு ,தெய்வம் என தெய்வத்திற்கு முன் வைத்து மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்களின் நிலைதற்போது பரிதாபத்திற்குரியதா இருக்கிறது அதற்கு இந்தவீடியோவே சாட்சி
தமிழகத்தில் சட்டப்பேரவையில் கடந்த 6ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மாற்று திறனாளிகள் நலத்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று கொம்டிருக்கிறது. இதில்…
கடந்த சில தினங்களாக அவ்வப்போது எற்படும் மின் வெட்டு தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது.ஒருமணி நேரத்திற்கு மேலாக மின் வெட்டு தொடரும்நிலைக்கு தமிழகம் தற்போது வந்துள்ளது. இந்த மின்வெட்டு தற்காலிகமானதா அல்லது மின் வெட்டு தொடர்ந்து தமிழகம் இருளில் முழ்குமா என்ற அச்சம்…
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா தோழி சசிகலாவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக 103 பேரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து 40-க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடத்தியுள்ளனர். சசிகலாவின் அண்ணன் மகன்…
எந்தெந்த மாவட்டங்களில் செவிலியர் பயிற்சி பள்ளிகள் இல்லையோ அங்கு இல்லாம் அமைப்பதற்கு மெல்லமெல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதத்தில் அ.தி.மு.க செந்தில் நாதன் கூறியதாவது சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில்…
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகிய தமிழ் திரைப்படம் தான் கைதி. படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பைப் பெற்றது. ஒருநாள் இரவில் நடக்கக்கூடிய சம்பவங்கள்…