
• உன்னால் முடியும் என்று நம்பு..
முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே.
• அடுத்தவர்களோடு உன்னை ஒப்பிட்டு உன்னை நீயே
தாழ்த்திக்கொள்ளாதே உலகித்தில் உனக்கு நிகர் நீ மட்டுமே.
• வெற்றி பெறும் நேரத்தை விட
நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும்
நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி.
• எந்தளவிற்கு வியர்வை துளிகள் அதிகமாகின்றதோ
அந்த அளவிற்கு வேகமாக வெற்றி உன்னை வந்து சேரும்.
• எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய சொல்
“என்னால் முடியும்”.
