• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை பாஜக அழித்துவிட்டது – மெகபூபா

‘பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது.மேலும் இந்தியாவில் முஸ்லிம் மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது” என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறினார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து…

இந்தியாவில் பாடம் நடத்தும் ரோபோட்..

இந்தியாவில் உள்ள ஒரு பள்ளியில் முதன் முறையாக ரோபோட் ஆசிரியர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது போன்று ரோபோட்களும் ஆசிரியர் பணியை செய்து வருவது வியக்கத்தக்க ஒன்றாகும். இந்தியாவில் உள்ள கர்நாடகா பெங்களூருவில் இருக்கும் இந்துஸ் இன்டர்நேஷனல்ஸ்…

ட்விட்டரை கைப்பற்றிய எலான் மஸ்க்

உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்கிற்கு ட்விட்டரை விற்க நிர்வாகக் குழு சம்மதம் தெரிவித்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ட்விட்டரை எலன் மஸ்க கைப்பற்றியுள்ளார் எனலாம்.ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை வாங்கியிருப்பதாக மஸ்க் தெரிவித்திருந்தார்.ட்வீட்டர் குறித்து சில…

கொரோனா 4வது அலை … மீண்டும் பொதுமுடக்கமா..?

கொரோனாவின் 3-வது அலை அடங்கிய 2 மாத இடைவெளிக்கு பிறகு, நாட்டின் பல பகுதிகளில், தற்போது மீண்டும் கொரோனா பரவலானது அதிகரித்து வருகிறது.இந்நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சில வாரங்களாக நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது, தமிழ்நாட்டிலும்…

மானாமதுரை அருகே கோட்டோவியத்துடன் கூடிய கல்வெட்டு கண்டுபிடிப்பு.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே 300 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காளத்தியேந்தல் கிராமத்தில் கண்மாய் கரை ஓரமாக ஓவியத்துடன் ஒரு கல் இருப்பதாக காளத்தியேந்தலை சேர்ந்த சமயக்குமார் என்ற இளைஞர் கொடுத்த தகவலின்படி பண்டியநாடு பண்பாட்டு…

கஞ்சா வியாபாரிகள் வங்கிக் கணக்கு முடக்கம்

கடந்த சில மாதங்களாக கஞ்சாவியாபாரிகளை பிடிக்க தமிழக காவல்துறை முனைப்பு காட்டி வருகிறது. மேலும் அவர்களின் செயல்பாடுகளை முடக்கும் விதமாக வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும் வருகிறதுதேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி மற்றும் ஓடைப் பட்டி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு…

பள்ளியில் கிளைகளுக்கு பதில் மரங்களை வேரோடு சாய்த்த கொடூரம்

தேனி அரசுப் பள்ளி வளாகத்தில் நின்ற பிரமாண்ட மரங்களின் சாய்ந்திருந்த கிளைகளுக்குப் பதில் மரங்களையே வெட்டி வீழ்த்தப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் அரசு கள்ளர் நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி வளாகத்தில் உள்ள பழைமையான புங்கை மரங்கள் பள்ளியை…

விவேக் பெயரை அவர் வீடு இருக்கும் தெருவுக்கு வைக்க முதல்வரிடம் கோரிக்கை..!

நடிகர் விவேக் வசித்து வந்த வீடு இருக்கும் தெருவுக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளனர்.தமிழ்ச் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராகத் திகழ்ந்த நடிகர் விவேக் கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம்…

நாசர் ஸார்தான் என்னுடைய திரையுலக குருநாதர் நடிகர் ஜீவா..!

சென்னை, லயோலா பொறியியல் கல்லூரியில் கலை விழா நடைபெற்றது. இந்தக் கலை விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர்கள் நாசரும், ஜீவாவும் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் நடிகர் ஜீவா பேசும்போது, “நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.…

கவுதம் அதானி உலகின் பணக்காரர்கள் பட்டியல் 5-ம் இடம்

உலகின் பணக்காரர்கள் வரிசையில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் கவுதம் அதானி. இதுவரை ஐந்தாமிடத்தில் இருந்த வாரன் பஃபெட் 6-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.இந்திய பணக்கார்ர்களில் பட்டியலில் 30 ஆண்டுகளுக்கு முன் டாட்டா,பிர்லா இருந்தார்கள்.பின்பு அம்பானி சகோதரர்கள் அந்த இடங்களை பிடித்தனர். இந்திய அளவில்…