• Fri. Sep 19th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீநகரில் தெருநாய்கள் அட்டகாசம்.. சுற்றுலாப் பயணிகளை தாக்கிய நாய்கள்…

ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரின் டலகேட் பகுதியில் தெருநாய்கள் கூட்டம் தாக்கியதில் சுமார் 39 பேர் காயமடைந்துள்ளனர். இதில், 17 சுற்றுலாப் பயணிகளும், 22 உள்ளூர்வாசிகளும் அடங்குவர். காயமடைந்த அனைவரும் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை, எஸ்எம்எச்எஸ் மருத்துவமனையின்…

ராணுவ தளபதியாக பொறுப்பேற்றார் மனோஜ் பாண்டே…!

இந்திய ராணுவத்தின் புதிய தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ்பாண்டே பதவியேற்றுள்ளார். இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக உள்ள மனோஜ் முகுந்த் நரவனே இன்றுடன் பணி ஒய்வு பெறுகிறார். இதனையடுத்து, நரவனே முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து,…

உலக பணக்காரர் பட்டியிலில் 12-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் மார்க் சக்கர்பெர்க்..

உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பின்னர் வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் என முன்னணி சமூக வலைதளங்களை உள்ளடக்கி சமூக வலைதளங்களின் ஜாம்பவனாக உருவெடுத்தது. கடந்த அக்டோபர் மாதம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என…

கால்வலி குறைய:

உப்பு கலந்த நீரில் கால்களை 15 நிமிடம் நனையவைத்தால் கால்வலி குறையும். தளர்ச்சியான கால்கள் புத்துணர்ச்சி பெறும்.

ஆரோக்கியக் குறிப்புகள்:

வில்வம்பழம்:சக்திவாய்ந்த மூலிகைகளுள் ஒன்று வில்வம். சாதாரண காய்ச்சலில் தொடங்கி புற்றுநோய் வரை குணப்படுத்தும் வல்லமை படைத்தது. ஒரு கைப்பிடி வில்வ இலையுடன் சுக்கு, மிளகு, சீரகம் தலா 10 கிராம் சேர்த்து தாராளமாக நீர் விட்டு காய்ச்சி பாதியாக வற்றியதும் காலை,…

ரெயில்வே தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும்- சீமான்

தமிழகத்தில் வரும் 9ந் தேதி நடைபெற உள்ள ரயில்வே தேர்வு மையங்களை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ரயில்வே துறையில் நிரப்பப்படாமல் உள்ள 24 ஆயிரம் பணியிடங்களுக்கான பணியாளர்களைத்…

பிஸ்தா டிரிங்க்

தேவையானவை: பிஸ்தா – 3 டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் – முக்கால் கப், பிஸ்தா எசென்ஸ் – சில துளிகள், சர்க்கரை – 4 டீஸ்பூன், ஐஸ் கட்டிகள் – 2.செய்முறை: பிஸ்தாவை சிறிதளவு பாலில் அரை மணி நேரம்…

சிந்தனைத் துளிகள்

• கண் பார்வை இல்லாதவன் குருடன் அல்ல..தன் தவறுகளை உணராதவனே குருடன். • எத்தனை துன்பங்கள் வந்தாலும் அதைஉங்கள் தன்னம்பிக்கையால் வென்று விடுங்கள். • நீ செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்லமெதுவாக ஓடினாலும் வெற்றி தான். • எந்த…

பொது அறிவு வினா விடைகள்

1.இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?சரோஜினி நாயுடு2.எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய முதல் பெண் யார்?பச்சேந்திரி பால்3.சண்டிகர் நகரை நிர்மாணித்தவர் யார்?லி கொர்புசியர்4.இந்தியாவில் முதல் ஆங்கில நாளிதழை துவக்கியவர் யார்?ஜே.ஏ.ஹிக்கி5.இந்தியாவில் நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் யார்?ஜோதி பாசு6.இந்தியாவுக்கு வந்த முதல்…

குறள் 189:

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்புன்சொல் உரைப்பான் பொறை.பொருள் (மு.வ): ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல் பாரத்தை, இவனையும் சுமப்பதே எனக்கு அறம் என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?.