• Mon. Oct 20th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

சர்வதிகாரி போல செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி… ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம்..

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று சலசலப்பில் முடிந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி சர்வதிகாரி போல செயல்படுவதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து அதிமுகவிற்குள் சர்ச்சை நிலவி வரும் நிலையில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடியது.…

இன்று மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் – அதிமுக வெளிநடப்பு

மதுரை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்றது .இக்கூட்டத்திலிருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது.மதுரை மாநகராட்சியின் 5ஆவது மாமன்ற கூட்டம் மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மேயர் இந்திராணி தலைமையில் நடைபெற்றது மாநகராட்சி ஆணையர் சிம்ரம் ஜித் பங்கேற்றார்,திமுக அதிமுக மாமன்ற…

மதுரையில் சிபிஎம் பேரணி -போலீசார்-போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு

மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெற்ற பேரணியில் போலீசார் மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு – போலீசாரை தாக்கிய நபர்மத்திய அரசு அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும், ரயில்வேயை தனியார் வசம் ஒப்படைக்கும் திட்டத்தை…

மதுரையில் டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுடாஸ்மாக் ஊழியர்களின் நிரந்தரப்படுத்த காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் துறைஅமைச்சரின் அலுவலக சிபாரிசுகள் பேரில் வழங்கப் பட்டுள்ள முறைகேடான பணியிட மாறுதல் ஆணை ரத்து…

திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பு

முருகனின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமிகோயில் உண்டியல் திறக்கப்பட்டது.அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்,திருக்கோயில், திருப்பரங்குன்றம். இன்றைய தினம் மதுரை இணை ஆணையர் உத்தரவுப்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது.உண்டியல் வருமானம் ரூ32,65,474(முப்பத்திரெண்டு லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து நானூற்றி எழுபத்து நான்கு மட்டும்).தங்கம்— 0.192கி(ஒரு நூற்று…

டாக்டர் அழகு ராஜாவுடன் கல்வியாளர் குணசேகரன் அரியமுத்து சந்திப்பு

டாக்டர் அழகுராஜாவுடன் கல்வியாளர். முனைவர்.குணசேகர் அரியமுத்து மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.கல்வியாளர். முனைவர்.குணசேகர் அரியமுத்து எனது அன்பு சகோதரர். 2000 மாணவர்களுக்கு மேல் வெளி நாடுகளில் மருத்துவ படிப்பதற்கு காரணமாக இருப்பவர் .பல கிராமபுற மாணவர்களுக்கும், நகரபுற மாணவர்களுக்கும் மருத்துவ படிப்பை நனவாக்கியவர்.…

பொதுக்குழு முடிந்த நிலையில் ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ் உடன் அண்ணாமலை சந்திப்பு

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு என்றும் அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந்தேதி கூடும் என்றும்…

திமுக அழிந்ததாக வரலாறு இல்லை… கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்..

திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயுள்ளனர். திமுக அழிந்ததாக வரலாறு இல்லை என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இல்ல திருமண விழா இன்று சென்னை…

அயோத்தியை வந்தடைந்த ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில்…

பாரத் கவுரவ் என்ற பெயரில் இயக்கப்படும் ராமாயண எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இன்று அயோத்தியை வந்தடைந்ததை அடுத்து அயோத்தியில் உள்ள ராமர் பக்தர்கள் அந்த ரயிலுக்கு மாலை மரியாதை செலுத்தி வரவேற்றனர். இந்த ரயில் நிலையத்திற்கு வந்த பக்தர்களுக்கு மிகச் சிறப்பான…

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கூச்சல், குழப்பம்… உடனடியாக முடிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டம்..

இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கிய நிலையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் உடனடியாக முடிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் – ஈபிஎஸ் இடையே ஒற்றைத் தலைமை குறித்த மோதல் நிலவி வரும் நிலையில், கடும் பரபரப்புகளுக்கு இடையே இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது.…