• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

வடகிழக்கு பருவமழை- முதலமைச்சர் ஆலோசனை

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். வடகிழக்கு…

தீவிரவாதிகள் கொஞ்சம் கொஞ்சமாக வெடிப்பொருட்கள் வாங்கி சேர்த்து, பின் வண்டி வாங்கி, என்று பல விஷயங்கள் நடத்துள்ளது திமுக அரசு வந்த பிறகு கோவையில் உள்ள காவல் துறையின் அதிகாரிகள் மொத்தமாக மாற்றியது ஏன்? நடந்த தவறை, சரி பண்ண வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம் – திரு. அண்ணாமலை

சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளுக்கு சில நாட்களுக்கு முன்பு மன்னத்திற்கு வெளியே கூடிய ஷாருக்கானின் ரசிகர்கள்…

என்ன ஒரு ஆட்டம்… பூனை Dance பாருங்க..

அரசு ஊழியர்களை வஞ்சிக்காதீங்க…
தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை சரியான முறையில் வழங்கவேண்டும் என்று ஓபிஎஸ் திமுக அரசை வலியுறுத்தியுள்ளார்.திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து, கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக, அரசு ஊழியர்களின் நண்பன் என்று சொல்லிக் கொண்டு, அரசு ஊழியர்களை வஞ்சிக்கும் செயலை மேற்கொண்டு வருகிறது…

95% மழைநீர் வடிகால் பணிகள் நிறைவடைந்த சென்னை.

கோர விபத்து: குஜராத் விரையும் மோடி

குஜராத்தில் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை பார்வையிட பிரதமர் மோடி நாளை குஜராத் விரைகிறார்.குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் அருகே நடந்த விழாவில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி விட்டது. தொங்குபாலம் விபத்தில் இது வரை 142 பேர் பலியாகி உள்ளனர்.…

உலக பணக்கார பட்டியலில் கவுதம் அதானி மீண்டும் 3-வது இடம் பிடித்தார்

உலக பணக்கார பட்டியலில் 4வது இடத்திலிருந்த கவுதம் ஆதானி மீண்டும் 3வது இடம் பிடித்துள்ளார். அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி உலக பணக்கார பட்டியலில் இடம் பெற்று படிப்படியாக முன்னேறி 3-வது இடத்தை பிடித்தார். பின்னர் 4-வது இடத்துக்கு சென்றார்.…

ஈரோட்டில் நடுவீதியில் குடும்பப் பிரச்சனை ?

பசும்பொன் தேவர் குருபூஜை நிகழ்வுக்காக வந்திருந்த பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்கள் உட்பட மற்ற நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் அருப்புக்கோட்டை அருகே விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தின்போது உணவு பரிமாறிய தருணம்