• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.84,600 பறக்கும் படையினர் பறிமுதல்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சேனன்கோட்டையில் ஒட்டன்சத்திரம் சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது வேடசந்தூரில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது காரில் வேடசந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ஜமாலுதீன்…

கோவையில் தேர்தல் பொதுப் பார்வையாளர்களின் ஆய்வுக்கூட்டம்..,

தமிழக சட்டமன்ற தேர்தல் 23.03.2026 அன்று நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டும் தேர்தலை சுமூகமாக நடத்துவதற்கான பணிகளை தீவிரப்படுத்துவது…

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பிரச்சனை..,

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஸ்கேன் எடுத்தால் இரண்டு நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .இதனால் நோயாளிகள் அவதி படுகின்றனர். திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக வருகின்றனர். ஸ்கேன் உடனடியாக எடுக்க…

நான்கு சட்டமன்றத் தொகுதியிலும் திமுக வெற்றி பெறும் என ஓ பன்னீர்செல்வம் பேச்சு..,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கடமலை – மயிலை ஒன்றியம் பகுதியில் “தமிழ்நாடு தலைகுனியாது” என்ற தலைப்பில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது இதில் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி எம்எல்ஏ மகாராஜன், முன்னாள் எம்பி…

தீங்கு விளைவிப்பதும் குற்றமே குறள் கூறும் வழியில் மேன்மை அடைய வாழ்த்துக்கள்..,

மதுரை பெருக்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரி 60 வது ஆண்டு ஆண்டுபட்டமளிப்பு கல்லூரியில் விழா நடைபற்றது. பட்டமளிப்பு விழாவில் கல்லூரி தலைவர் நாராயணன் தலைமை வகித்தார் உயர்நீதிமன்ற நீதி அரசர் சிவஞானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி…

பேரூராட்சியில் வாக்காளர் உறுதிமொழி கையெழுத்து இயக்கம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பாக வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம், உறுதிமொழி,கோலம் வரையப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன் தலைமை தாங்கி தொடக்கி வைத்தார். இதில்…

தேர்தல் விழிப்புணர்வு பேனரில் ‘தவெக’ கையெழுத்திட்ட மாணவிகள்..,

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வைக்கப்பட்ட பதாகையில், மாணவர்கள் “My Vote.. TVK” என எழுதி தங்களது அரசியல் பாசத்தை வெளிப்படுத்திய சம்பவம் அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னர் கல்லூரியில், தேர்தல் ஆணையம் சார்பில் பிரம்மாண்ட விழிப்புணர்வு…

ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை..,

கோவையில் நடைபெற்ற ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்றும் நாளையும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் ஜாக் அமைப்பினரின் ரம்ஜான் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. சவுதி அரேபியாவில் பிறை…

வன்னிமரத்தை பாதுகாக்க தவறிய கோவில் நிர்வாகத்திற்கு இந்து மக்கள் கட்சி கண்டன அறிக்கை..,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பழமையான வன்னி மரம் மற்றும் அதன் அடியில் உள்ள வன்னி மரத்தடி விநாயகர் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இது கோவிலின் தல விருட்சங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இத்தலம் திருவிளையாடல் புராணத்துடன் தொடர்புடையது, மேலும் வன்னி மரத்தின்…

நாகர்கோவிலில் ரமலான் தொழுகை..,

வளைகுடா நாடுகளில் இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடுவதையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலும் ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடபட்டது- கோட்டார், மஸ்ஜிதுகள் அஸ்ராப்பள்ளி வாசல் மற்றும் இளங்கடை பாவா காசீம் ஒலியுல்லா தர்கா பள்ளிவாசலிலும் நடந்த ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஏராளமான…