சர்ச்சைக்குரிய பாலியல் வீடியோ வெளியான விவகாரத்தில் பாஜக பிரமுகர் கே.டி. ராகவனை உடனடியாக கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே. டி. ராகவன் பெண் ஒருவரிடம்…
மத்திய பிரதேசத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் வரும் செப்டம்பர் 1ந்தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். “மத்திய பிரதேசத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் வரும் செப்டம்பர் 1ந்தேதி முதல்…
பாராலிம்பிக் டேபிள் டென்னிஸில் இந்தியாவின் பவினா பென் படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். மாற்றுதிறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டித் தொடர், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் நேற்று முன்தினம் கோலாகலமாகத் தொடங்கியது. கோடைகால ஒலிம்பிக் போட்டியைத் தொடர்ந்து…
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்பியும், வசந்த் அன் கோ நிறுவனருமான எச்.வசந்தகுமார் கடந்தஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டு, எச்.வசந்தகுமாரின்…
சத்தீஷ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவர் கட்டாயப்படுத்தி, தன் விருப்பத்திற்கு மாறாக பாலியல் உறவு கொள்வதாகவும் இயற்கைக்கு மாறாக செயல்படுவதாகவும் கணவர் குடும்பம் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும் சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடந்திருந்தார். இந்த வழக்கு…
ஸ்ரீகாந் நடித்த ’மனசெல்லாம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சந்திரா லக்ஷ்மண். இதில் ஸ்ரீகாந்தின் தங்கையாக நடித்திருந்தார். பின்னர், ஸ்ரீகாந்த், சினேகா நடித்த ஏப்ரல் மாதத்தில், வி.சி.குகநாதன் இயக்கிய ஆதிக்கம், ஜெயம் ரவியின் தில்லாலங்கடி உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். பின்னர் மலையாளப்…
சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஆண்டுதோறும் தேர்வு நடத்துவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டு 2021 – 2022க்கனா தேர்தலில் சங்க நிர்வாகிகளை உறுப்பினர்கள் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்தனர். இதில் தலைவராக திரு N.நாகேஸ்வரன் அவர்களும் செயலாளராக திரு.K.சித்திரைசாமி…
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த அர்சத் என்பவரிடம் நாகமலை புதுக்கோட்டை காவல்நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்த பெண் ஆய்வாளர் வசந்தி என்பவர் 5 கூட்டாளிகளுடன் சேர்ந்து ரூ 10 லட்சம் பணம் பறித்ததாக போலிசார் வழக்குபதிவு செய்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு…
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் வாட்ச் 4 கிளாசிக் மாடல்கள் அடுத்த மாதம் விற்பனைக்கு வர இருக்கின்றன. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ்- கேலக்ஸி வாட்ச் 4 மற்றும் கேலக்ஸி வாட்ச் 4 கிளாசிக் மாடல்களை…
தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட 51வது வார்டில் புதிய வீட்டு வசதி வாரியம் அமைந்துள்ள நேதாஜி நகரில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . இநீர்த்தேக்கத் தொட்டி கட்டி…