சமீப காலமாக விராட்கோலி நிலையாக ஆடதவறிவந்த நிலையில் ஆசிய கோப்பையில் மீண்டும் பழைய பார்முக்கு வந்துள்ளார்.அதனால் இன்று நடக்கும் போட்டியிலும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் விராட்கோலிக்கு பாகிஸ்தான் என்றாலே ஜாலிதான். பாக் உடன் ஆடிய…
எனது கட்சிக்கான பெயரை நான் இன்னும் முடிவு செய்யவில்லை என காங்கிரஸில் இருந்து வெளியேறிய குலாம்நபி அசாத் ஜம்முவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தகவல்.காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் 26-ந்தேதி அந்த கட்சியில் இருந்து…
தற்போதைய நவீன காலத்தில் ஒரு குழந்தை பெற்றெடுத்து வளர்ப்பதே பெரிய விஷயமாக இருக்கும் நிலையில் அமெரிக்காவை சேர்ந்த கார்லோஸ் – பேட்டிஹெர்னாண்டஸ் தம்பதி 14 வருடங்களில் 16 குழந்தைகளை பெற்றெடுத்து வியப்பை எற்படுத்தியுள்ளனர். 6ஆண் குழந்தைகளும் 10 பெண் குழந்தைகளும் உள்ள…
தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மறுப்பதை கண்டித்தும், நெய்வேலி ஆர்ச்.கேட் அருகே கடலூர் ஒருங்கிணைந்த மாவட்ட பா.ம.க. சார்பில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:- நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தின் வளர்ச்சிக்காக அல்லும் பகலும் பாடுபட்டு வீடுகளை இழந்தும், நிறுவனத்தின்…
அதிமுக அரசு கொண்டுவந்த பல நல்ல திட்டங்களை மூடுவிழா நடுத்துகின்ற அரசாக திமுக அரசு விளங்குகின்றது என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் உண்டு களித்திருப் போரை நிந்தனை செய்வோம்”…
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய குலாம்நபி ஆசாத் புதிய கட்சியை துவங்க உள்ளார். ஜம்முவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தனது புதிய கட்சி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த குலாம்நபி ஆசாத் கடந்த மாதம் 26-ந்தேதி அந்த…
திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம்…. என்கிற வரிசையில் திருசெந்தூர் முருகன் கோவிலின் சிறப்பு பிரசாதம் இலை விபூதி. பன்னீர் இலையில் விபூதியை வைத்து வழங்குவது தான் இது. எந்த கோவிலிலும் இப்படி வழங்குவது இல்லை.திருச்செந்தூரில் முருகன் சன்னதியில் விபூதி, சந்தனப் பிரசாதத்தை…
தமிழக முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னை ஆர்.ஏ. புரத்தில் நடைபெற்ற முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.முகாமை பார்வையிட்ட அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசும்போது.. இந்திய அளவில் மெகா தடுப்பூசி முகாம் அமைத்து செயல்படுத்துவதில்…
சென்னையில் சினிமா தயாரிப்பாளர் கொலை வழக்கில் பாலியல் தரகர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் பாஸ்கரன் கொலை வழக்கில் பாலியல் தரகர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். கை,கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி வைத்து அடைத்த நிலையில் பாஸ்கரனின்…
கடையில் பொருட்களை வாங்க தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் புதிய ஆப் ஒன்றை அறி முகப்படுத்தியுள்ளது.ஜிபே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பரிவர்த்தனை செயலிகளை போல “பைசாட்டோ ” என்ற புதிய செயலியை தமிழ்நாடு வியாபாரிகள் சங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் வாடிக்கையாளர்களை தக்க…