இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை செல்லக்கூடாது ..மீண்டும் கலவரம் ஏற்படலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு.ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பின் எதிர்ப்பை மீறி அக்கட்சியின் இடைக்கால…
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்வாய்மையின் நல்ல பிற. பொருள் (மு.வ): யாம் உண்மையாக கண்ட பொருள்களுள் வாய்மைவிட எத்தன்மையாலும் சிறந்தவைகளாகச் சொல்லத்தக்கவை வேறு இல்லை.
வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9ஆம் தேதி முதல் 11…
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக நீட் நுழைவு தேர்வு மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்திருந்தனர். இருப்பினும் 17 லட்சத்தில் 78 ஆயிரத்து 725 பேர் தேர்வு எழுதினர். தமிழ்…
இன்று 2ம்நாள் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி பயணத்தில் திடீர்பரபரப்பு ஏற்பட்டது.இந்திய ஒற்றைமை பயணத்தை நேற்று கன்னியாகுமரியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி துவங்கியுள்ளார். இந்த நடை பயணத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில் இன்று 2ம் நாள் பயணம்…
மருத்துவ கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.தமிழகத்தில் 10,425 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்ப அரசு திட்டமிட்டுள்ளது.இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகள் கொண்ட மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. இங்கு, 35 அரசு மருத்துவக் கல்லூரிகள் தற்போது செயல்பட்டு…
ஜப்பானை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலையே செய்யாமல் 1 மணி நேரத்திற்கு ரூ6600 சம்பாதிக்கிறார்.ஜப்பானைச் சேர்ந்த ஷோஜிமோரிமோடோ(36) என்ற இளைஞர் சும்மா இருப்பதையே ஒருவேலையாக செய்து வருகிறார். எந்த வேலையும் செய்ய பிடிக்காத அவர் DONOTHING என்ற ட்டுவிட்டர் பக்கத்தை தொடங்கியுள்ளார்.…
நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொற்றோருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்சென்னை சைதாப்பேட்டையில் உள்ள சந்தையை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள்.நீங்கள் விரும்பியது…
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் நுண் உயிர் உரம் தயாரிக்க இயந்திரம் வாங்க அமைச்சர் பெயர் கூறி மிரட்டிய கோவை நிறுவனம். மிரட்டலுக்கு பணிய மறுத்ததால் ஒப்பந்தகாரரின் ஒப்பந்தம் ரத்து செய்த குழித்துறை நகராட்சி அதிகாரிகள். ஒப்பந்தத்தை இழந்ததால் 6-லட்சத்தை இழந்து…
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சியில் நுண் உயிர் உரம் தயாரிக்க இயந்திரம் வாங்க அமைச்சர் பெயர் கூறி மிரட்டிய கோவை நிறுவனம். மிரட்டலுக்கு பணிய மறுத்ததால் ஒப்பந்தகாரரின் ஒப்பந்தம் ரத்து செய்த குழித்துறை நகராட்சி அதிகாரிகள். ஒப்பந்தத்தை இழந்ததால் 6-லட்சத்தை இழந்து…