• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

வைரமுத்துவை தவிர்த்தது ஏன் ?மணிரத்னம் பதில்

பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தில் கவிஞர் வைரமுத்துவை தவிர்த்தது ஏன் என்ற கேள்விக்கு இயக்குனர் மணிரத்னம் பதில் அளித்துள்ளார்.உலக புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் இயக்கியபொன்னியின் செல்வன் வரும் செப்.30ல்30ஆம் தேதி அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தமிழ், இந்தி, தெலுங்கு,…

திமுகவின் ஆட்டம் விரைவில் முடிய உள்ளது! கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு

திமுகவின் ஆட்டம் விரைவில் முடிய உள்ளது என ராஜபாளையம் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சுவிருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ராஜபாளையம் வடக்கு நகர செயலாளர்…

திருப்பூரில் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம்..!

தமிழக அரசின் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி விசைத்தறி உரிமையாளர்கள் 4நாட்களாக போராட்டம் நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆ. ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்லடம் அருகே திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..!!திமுக துணை பொதுசெயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ ராசா கடந்த 6ம் தேதி சென்னையில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்துக்கள் குறித்து…

கராத்தே போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

நேத்ரா ஶ்ரீ கிட்ஸ் அண்ட் கல்சுரல் அகாடமி சார்பில் காரத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதள் மற்றும் எல்லோ பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது.நேத்ரா ஶ்ரீ கிட்ஸ் அண்ட் கல்சுரல் அகாடமி சார்பில் கழுகுமலையை சேர்ந்த கராத்தே டீம் பர்ஸ்ட்…

சங்கரன்கோவிலில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா

சங்கரன்கோவிலில் பிரதமர் மோடி பிறந்த நாள் விழா. வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சார்பில் பிரதமர் மோடியின் 72 வது பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் விவேகானந்தன்,…

இன்று மாற்றுத் திறனாளிகள் மாநாடு: முதல்வர் பங்கேற்பு

செங்கல்பட்டில் நடைபெரும் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பேர் உரிமைகளுக்கான சங்க த்தின் 4 வது தமிழ் மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சித் திடலில் (இன்று) திங்களன்று மாலை 4:30…

கணவருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா.. வைரலாகும் படங்கள்

விக்னேஷ் சிவன்-நயன்தாரா தம்பதி திருமணத்திற்கு பிறகு சமீபத்தில் துபாய் சென்றனர். நேற்று விக்னேஷ் சிவனின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு தெரியாமல் உலகின் உயரமான கட்டிடம் புர்ஜ் கலீபா வளாகத்தில் பிறந்தநாளை கொண்டாட நயன்தாரா ஏற்பாடு செய்திருந்தார். இதில் இருதரப்பு நண்பர்கள் வட்டாரத்தில் இருந்தும்…

திமுக பொதுச்செயலாளர் ராஜினாமா பரபரப்பு தகவல்

திமுக பொதுச்செயலாளர் பொறுப்பை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்து விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர் . இந்நிலையில் பொதுச்செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது. கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து…

சமையல் குறிப்புகள்:

நெய் சாதம் தேவையான பொருட்கள்பாசுமதி அரிசி – 1 கோப்பை (200 கிராம்), நெய் – 100 கிராம், பிரியாணி இலை – 1, பட்டை – 6 துண்டுகள் (சிறியது), கிராம்பு – 6, ஏலக்காய் – 2, பூண்டு…