• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

புதுக்கோட்டை ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் அன்னதானம்..,

புதுக்கோட்டை நார்த்தாமலை அருள்மிகு முத்துமாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.. இந்த விழாவில் கலந்து கொண்ட தொழில்அதிபர் எஸ். வி. எஸ் ஜெயக்குமார் பொதுமக்கள், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பித்தார்!…

வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்கள்..,

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்சார்பாக நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் கு. அன்பழகன் போட்டியிடுவதாக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்றத்தில் போட்டியிடும் வேட்பாளர் கு. அன்பழகன் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ.…

அமைச்சர் ரகுபதி, பி.கே.வைரமுத்து வேட்புமனு தாக்கல்..,

தமிழக சட்டசபை தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் திருமயம் தொகுதியில் அரசியல் கட்சிகளின் பலப்பரீட்சை களைகட்டியது. திருமயம் தொகுதியில் திமுக சார்பில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் ரகுபதி…

ஈஷாவில் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு ‘ஹத யோகா’ ஆசிரியர் பயிற்சி..,

கோவை ஈஷா யோக மையத்தில், சத்குரு குருகுலம் சார்பில் இந்தியப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான ‘பாரம்பரிய ஹத யோகா ஆசிரியர் பயிற்சி’ நிகழ்ச்சி இன்று (06/04/2026) நிறைவு பெற்றது. ஈஷாவில் கடந்த மார்ச் 23 முதல் ஏப்ரல் 6 வரை, 15…

வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் எஸ். நாகஜோதி..,

நிலக்கோட்டை (தனி) திமுக வேட்பாளர் எஸ். நாகஜோதி, ஊர்வலமாக சென்று, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பாக ச.நாகஜோதி போட்டியிடுகிறார். அவர் இன்று நிலக்கோட்டை மதுரை சாலையில்…

சுயேச்சை ஒருவர் ஆட்டம் பாட்டத்துடன் வேட்புமனு தாக்கல்..,

திண்டுக்கல்ல ஆட்டம் பாட்டத்துடன் சுயேச்சை ஒருவர் வேட்புமனுதாக்கல் செய்தது அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரண்யா.31. இவர் சுயேச்சையாக தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பு எல்லோருமே திருடங்கள்தான், நம்ம…

மூளைச்சாவடைந்த 16 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானம்..,

மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து தலைக்காயம் அடைந்த 16 வயது சிறுவன் மூளைச் சாவடைந்ததால் அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. இதனால் ஐந்து நபர்கள் பயனடைந்துள்ளனர். இறந்த சிறுவனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை மாநகர் வைத்தியநாதபுரம்…

வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் சரவணக்குமார்..,

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி இன்று நிறைவடைகிறது. இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்…

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த பி.அய்யப்பன்..,

உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடும் அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பி.அய்யப்பன் இன்று தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் உத்கர்ஷ்குமாரிடம் வழங்கினார்., தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 30 ஆம் தேதி துவங்கி இன்று…

திமுக வேட்பாளரை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் மறித்த சீனிவாசன்..,

திண்டுக்கல்லில் திமுக வேட்பாளர் செந்தில் குமார் வேட்புமனு தாக்கல் செய்யும் போது குறுக்கே வந்து மறித்து திண்டுக்கல் சீனிவாசன் எனது வேட்புமனுவை வாங்க வேண்டும் என வற்புறுத்தியதால் பிரச்சனை வெடித்தது. திண்டுக்கல் சட்டசபை தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று…