பேராசிரியரின் நூற்றாண்டு விழா நீலகிரி மாவட்டம் பந்தலூரில் சிறப்பாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி க்கு பந்தலூர் திமுக நகர செயலாளர் சேகர் தலைமை தாங்கினார் .நிகழ்ச்சியில் தலைமை செயல்குழு உறுப்பினர்கள் காசிலிங்கம் திராவிடமணி அமிர்தலிங்கம். மற்றும் கழக பேச்சாளர் ஆலன் ,.நகர நிர்வாகிகள்.…
சபரிமலையில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர், சிறுமிகள், முதியவர்களுக்கு இன்று முதல் தனி வரிசை அமலுக்கு வருகிறது.சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர்…
சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த பாஜக அரசு மறுப்பு பாராளுமன்ற மாநிலங்களவையிலிருந்து காங்கிரஸ், திமுக உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன.அருணாச்சல பிரதேச மாநில எல்லை பகுதியில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று பாராளுமன்ற…
அரவிந்த் கெஜ்ரிவால் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என்று டெல்லி பாஜக செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார்.அரவிந்த் கெஜ்ரிவால் தேசியவாதம் என்ற போர்வையில் சந்தர்ப்பவாத அரசியல் செய்கிறார் என டெல்லி பாஜக செயல் தலைவர் வீரேந்திர சச்தேவா தெரிவித்துள்ளார். இது குறித்து…
ஈரோடு சூரம்பட்டிவலசு அணைக்கட்டுரோடு பகுதியை சோ்ந்த கணேசனின் மனைவி மல்லிகா (வயது 48) ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்னாள் அதிமுக பிரமுகர் டி.எஸ்.ஆர் .செந்தில்ராஜா மற்றும் அவரது மகன் கிரண் மீது புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில்…
ரயில் பாதை சரியானதால், மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்றுமுதல் மீண்டும் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.நீலகிரி மாவட்டத்தில் கடந்த 13-ந் தேதி நள்ளிரவு பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் கல்லாறு-ஹில்குரோவ் இடையே மலை…
தமிழக பள்ளிக் கல்வித்துறை வளாகத்துக்கு (டி.பி.ஐ.) பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார். சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் தமிழக பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து தொடக்கக் கல்வி அலுவலகமும் அமைந்துள்ள வளாகத்திற்கு…
உலகக்கோப்பை கால்பந்தில் இறுதி ஆட்டத்தில், பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்சை தோற்கடித்து உலக கோப்பையை கைப்பற்றியது. அர்ஜென்டினா அணி உலககோப்பையை வெல்வது இது 3-வது முறையாகும். இதற்கு முன்பு 1978 மற்றும் 1986-ம் ஆண்டுகளில் வென்று…
சிந்தனைத்துளிகள் வழிகள் இன்றி கூட வாழ்க்கை அமைந்து விடலாம்ஆனால் ஒரு போதும் வலிகள் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது. நீ வேறு யாருக்கும் உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. உன் மனசாட்சிக்கு நீ உண்மையாக இருந்தால் போதும். அடுத்தவர்கள் கதைப்பதற்கு…
ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு இனி கூட்டு வங்கிக் கணக்கு தொடங்க வற்புறுத்த வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் கே.விஜயேந்திர பாண்டியன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், “ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு தனி வங்கிக் கணக்கு இல்லாமல் கூட்டு…