• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

ஜி20 மாநாட்டில் கெத்து காட்டிய இந்தியா… தலைமை பொறுப்பேற்று அசத்தல் ; உலக தலைவர்களின் தலைவரானார் பிரதமர் மோடி..!!

ஜி20 உச்சி மாநாடு: உலகத்தலைவர்களுக்கு
பிரதமர் மோடி வழங்கிய நினைவுப்பரிசுகள்

இந்தோனேசியாவில் ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலகத்தலைவர்களுக்கு இந்தியாவின் சார்பில் நாட்டின் கலாசார செழுமையை, பாராம்பரியத்தை பறைசாற்றும் கலை படைப்புகளை, பொருட்களை பிரதமர் மோடி நினைவுப்பரிசுகளாக வழங்கினார்.இதுபற்றிய சுவாரசிய தகவல்கள் வருமாறு:-அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு சிருங்கர் ராசாவை சித்தரிக்கும்…

டாக்டர், நர்சுகளை கண்காணிக்க பறக்கும்படை ஐகோர்ட் உத்தரவு..!

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகின்றனரா என்பதை கண்காணிக்க பறக்கும்படை அமைக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோவை அரசு மருத்துவமனையில் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் காலாவதியானதால்,…

சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டநிலையில் சபரிமலைக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.வருடாந்திர மண்டல – மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று (புதன்கிழமை) மாலை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படாததால்,…

நடிப்பில் இருந்து ஓய்வு – பிரபல நடிகர் திடீர் அறிவிப்பு!!

நடிப்பில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கப்போவதாக பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.நடிகர் அமீர் கான் பாலிவுட்டில் தரமான படைப்புகளை கொடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘தங்கல்’ மாஸ் ஹிட் படம். அதைத்தொடர்ந்து சில படங்கள் நடித்திருந்தாலும்…

3 மாதங்கள் கட்டணம் செலுத்த
தவறினால் மின் இணைப்பு துண்டிப்பு

பெங்களூருவில் 3 மாதங்கள் மின் கட்டணம் செலுத்த தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று பெஸ்காம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்), பெங்களூரு உள்பட 8 மாவட்டங்களுக்கு மின் வினியோகம் செய்கிறது. பொதுவாக தொடர்ந்து 2 மாதங்கள் மின்…

புது தில்லியில் 7.11.2022 அன்று நடைபெற்ற “4th TIOL National Taxation Awards 2022” விருது வழங்கும் விழாவில், வரிவிதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டதற்காக சிறந்த சீர்திருத்தவாத மாநிலத்திற்கான விருதிற்கு (Reformist State) தமிழ்நாடு அரசு தேர்ந்தெடுக்கப்பட்டு,

அதற்காக வழங்கப்பட்ட விருதினை மாண்புமிகு அமைச்சர் முனைவர்பித்ரமாதுராஅவர்கள் மாண்புமிகு முதலமைச்சர்ஸ்டாலின்காண்பித்து வாழ்த்துப் பெற்றார்.

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீட்டுக்கு தீர்ப்பாயம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க கோரிய தமிழக அரசின் மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கால அவகாசம் அளித்துள்ளது.தென்பெண்ணை ஆற்று நீர் பங்கீடு தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும் வரை,…

இந்திய ஒற்றுமை பயணம் மஹாராஷ்டிரா கால் வைத்த ராகுல் காந்தி

நேபால் தேசிய கீதத்தை போட்டு வெரப்பாக நின்ற காந்தி ராகுல்