• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

அமெரிக்கா மந்த நிலையை நோக்கி செல்கிறது -அமேசான் நிறுவனர்

அமெரிக்கா பொருளாதார மந்த நிலையை நோக்கி செல்வதாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் நுகர்வோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.கோவிட் பெருந்தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக உலகின் பல்வேறு முன்னணி நாடுகள் பெரும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்த இரு…

எம்.எல்.ஏ.சட்டையை கிழித்த மக்கள்

தங்கள் தொகுதியின் எம்எல்ஏ வின் சட்டைகிழித்த பரபரப்பான சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.கர்நாடக மாநிலம் ஹூல்லேமனே கிராமத்தில் யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்திக்க முதிகெரே எம்எல்ஏ. குமாரசாமி கிராமத்திற்கு சென்றுள்ளார். அங்கு உள்ளூர் மக்கள்…

போலீஸ் நிலையத்தில்
பெண் போலீசுக்கு வளைகாப்பு

அயனாவரம் போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசுக்கு இன்ஸ்பெக்டர் முன்னிலையில் சக போலீசார் இணைந்து வளைகாப்பு நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை அயனாவரம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக வேலை செய்து வருபவர் சவுமியா. இவருடைய கணவர் சத்தியமூர்த்தி. இவர், தனியார் ஆஸ்பத்திரியில் உதவியாளராக…

ஊராட்சித் துறையின் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஆண்டிபட்டி பகுதிகளில் முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்

ஆண்டிபட்டி நகர் பகுதியில் வீடுகளிலும் ,கடைகளிலும் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 60,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தாலுகா அலுவலகம், யூனியன் அலுவலகம், பள்லதரப்பட்ட வங்கிகள், அரசு மற்றும்…

ரீ ரிலீஸ் ஆகிறது சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாபா’..

ரஜினிகாந்த் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான ‘பாபா’ திரைப்படம் புத்தம் புது பொலிவுடன் மீண்டும் திரையிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில் 2002-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘பாபா’. இந்தப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியதுடன் ரஜினியே படத்தை தயாரித்தும் இருந்தார். ‘அண்ணாமலை’,…

கொசு வலையை போர்த்திக் கொண்டு மனுக்கொடுத்த தூய்மை பணியாளர்கள்

ஈரோடு மாவட்ட தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் இன்று கொசு வலையை போர்த்திக் கொண்டு மாவட்ட கலெக்டரிடம் சம்பளம் சரி வர வழங்குவதில்லை என்று மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது… ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் பல…

இபிஎஸ்ஸை அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என சொல்வது சட்டப்படி தவறாகும் டி.டி.வி.தினகரன்

பொதுக்குழு முடிவின்படி 4 மாதங்களில் தேர்தல் நடத்தாததால் எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர் என சொல்வது சட்டப்படி தவறாகும் என தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பிரிந்து நிற்கிறார்கள். அவர்கள் 2 பேரும் தான் கட்சிக்கு…

டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு…

டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. அரசின் பல்லவேறு துறைகளில் குரூப் 4 நிலையில் காலியாக உள்ள 7,301 பணிகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையயம் கடந்த மார்ச் 30-ம் தேதி வெளியிட்டது. இந்த குரூப்…

சென்னை விமான நிலைய புதிய
முனையம் அடுத்த மாதம் திறப்பு

டிசம்பர் மாத இறுதியில் திறக்க திட்டமிடப்பட்டுள்ள சென்னை விமான நிலைய புதிய முனையத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் ஆய்வு செய்தார்.சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்நாடு, பன்னாட்டு முனையங்களை இணைத்து புதிய நவீன முனையம் அமைக்கும் பணி2018-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிரதமர்…