• Tue. Oct 28th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையில் அமைந்துள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்., இந்த திருத்தலத்தில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் வெகுவிமர்சையாக நடைபெற்றது., மாதாந்த சுப்பிரமணிய…

நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தித்தர கோரிக்கை..,

நெல்லின் ஈரப்பதம் குறித்து, மத்திய உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நடப்பு நெல் கொள்முதல் சீசன், கடந்த செப்., 1ல் துவங்கியது. இந்த சீசனில், 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.…

மணமக்களை சேர்த்து வைக்க வேண்டும் என கோரிக்கை.,

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மார்கெட் பகுதியை சேர்ந்த இசக்கி பாண்டி வழக்கறிஞர் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சஸ்மிதாவை காதலித்து வந்துள்ளனர் இந்நிலையில் லண்டனில் படித்து வந்த சஸ்மிதா இசக்கி பாண்டியை திருமணம் செய்து கொள்ள கோவை வருகை புரிந்துள்ளார். இருவரும்…

சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம்..,

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர். முருகனின் ஏழாம் படை வீடாக, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும்…

காலாவதியான பாட்டில்கள் விநியோகம்..,

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவில் இந்தாண்டு கந்தசஷ்டி விழா கடந்த 22 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும்…

போதிய பராமரிப்பு இல்லாத காற்றாலைகள்..,

கோவை, சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு இடையே ஏராளமான காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்பகுதியில் தற்போது காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காற்றாலைகள் குறிப்பிட்ட வேகத்தை விட அதிக அளவில் இயங்கி வருகின்றன.…

சக்தியிடம் வேல் வாங்கும் வேல் பூஜை நிகழ்ச்சி..,

திருவோணம் அருகே உள்ள காட்டாத்தி சித்தன் தெருவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமயிலைவேல்முருகன் கோவிலில் கந்த சஷ்டி 5ம் நாள் நிகழ்ச்சியாக சக்தியிடம் வேல் வாங்கும் வேல் பூஜை நிகழ்ச்சி சிறப்பா நடைபெற்றது. இதில் அருள் நிறை முத்துக்குமார, சுவாமிகள் ஆன்மீக…

விருதுநகரில் சூரசம்ஹாரம் கந்தசஷ்டி விழா..,

விருதுநகரில் சூரசம்ஹாரம் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை தேசபந்து மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விருதுநகர் சுப்ரமணிய சுவாமி கோவிலின் முன்பு உள்ள தேசபந்து மைதானத்தில் சூர சம்ஹார விழாவில் முதலாவதாக வீரபாகு பல்லக்கில் வலம் வந்தார்,…

மருது சகோதரர்கள் மாலை அணிவித்து மரியாதை..,

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் 224 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஓ ஆலங்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மதுரை புறநகர் கிழக்கு…

புண்வாரி அலுவலகத்தில் ஊழல் முறைகேடு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின்வாரிய அனைத்து பணியாளர்கள் மற்றும் பொறியாளர் சங்கம் சார்பில் மின்வாரிய அலுவலகம் முன்பு லஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் குறித்த உறுதிமொழி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில் நேர்மையாகவும் சட்ட விதிகளை பின்பற்றுவோம், லஞ்சம்…