












தென்காசி மாவட்டம் அனுமந்தபுரி என்ற பகுதியில் மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ராமபக்த ஆஞ்சநேயர் கோயில் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.1.5 அடியில் அமைந்திருக்கும் இந்த ஆஞ்சநேயரை வணங்கினால், கடன் தொல்லை நீங்கும் வேலை கிடைக்கும்…
ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 2022ல் தொடங்கி ஓராண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்ய படையினரின் தாக்குதலை, அமெரிக்க மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் சிறப்பாக மேற்கொண்டு போரில் தாக்குப்பிடித்து வருகிறது உக்ரைன். இருந்தபோதிலும், இந்தப் போர் இன்னும்…
இந்திய குடும்பங்களில் பெண்களின் அன்றாட வாழ்க்கையின் சுழலோட்டத்தை செல்லுலாய்டில் நம் முன் காண்பித்து கலங்க வைத்திருக்கும் தமிழ் படைப்புதுவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, என செக்குமாடாகசுழலும் சக்கரமாய் சுழன்றுகொண்டேயிருக்கிறார் புதிதாக திருமணமான ஐஸ்வர்யா ராஜேஷ். இதைப் பற்றியெல்லாம் அவரது கணவரான ராகுல்…
ஈரோடு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை திரும்பப் பெற வேண்டும் என அவரிடம் (ஓபிஎஸ்) கோரிக்கை வைத்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக பிரிந்து இரு அணிகளாக…
நற்றிணைப் பாடல் 108: மலை அயற் கலித்த மை ஆர் ஏனல்துணையின் தீர்ந்த கடுங்கண் யானைஅணையக் கண்ட அம் குடிக் குறவர்கணையர் கிணையர் கை புனை கவணர்விளியர் புறக்குடி ஆர்க்கும் நாடபழகிய பகையும் பிரிவு இன்னாதேமுகை ஏர் இலங்கு எயிற்று இன்…
பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் மக்களுக்கு அறிமுகமான, ஊடக வெளிச்சம் பெற்றவர் நெல்லை தங்கராஜ் பிப்ரவரி 3 அன்று அதிகாலை காலமானர் அவரது மரணத்தையொட்டி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணை செயலாளர் தனது முகநூல் பக்கத்தில் தங்கராஜ் அவர்களை…
சிந்தனைத்துளிகள் ரப்பரைப் பார்த்து பென்சில் சொல்கிறது. ஒவ்வொரு முறை நான் செய்யும் தவறுக்கும் என்னை சுத்தப்படுத்தி தூய்மையாக்கி விடுகிறாய். ஆனால், என்னைச் சுத்தம் செய்யும் ஒவ்வொரு முறையும் நீ கரைந்து கொண்டே போகிறாயே, அது எனக்கு வருத்தமாக இருக்கிறது என்று.ரப்பர் அதற்கு,…
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்உண்மை யறிவே மிகும். பொருள் (மு.வ): ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும் ஊழுக்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ள தாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
துணிவு’ படத்திற்குப் பிறகு அஜித்தின் 62வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக கடந்தாண்டு மார்ச் மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டதுஆனால், கடந்த இரு வாரங்களாக Ak62 படம் சம்பந்தமான தகவல் சமூக வலைதளங்களில் பிரதானமாக இடம்பெற்றது படத்திலிருந்து…