• Sun. May 19th, 2024

Trending

தேனியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக வெளியான தகவலால் பரபரப்பு

தேனியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைவதாக வெளியான தகவலால் பரபரப்பு – உசிலம்பட்டியில் பொதுக்கூட்டத்தின் போதே பாதியில் வெளியேறி சென்று மடக்கிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் – கையோடு அழைத்து வந்து வதந்தி தவறான தகவல் என…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 327: நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின்,பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச்சாதலும் இனிதே – காதல்அம் தோழி!அந் நிலை அல்லஆயினும், ‘சான்றோர்கடன் நிலை குன்றலும் இலர்’ என்று, உடன் அமர்ந்து உலகம் கூறுவது உண்டு என, நிலைஇயதாயம் ஆகலும்…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் பிறர் கடுமையாக விமர்சிக்கும்போது பொறுமையாகஇருப்பவர்கள் கோழைகள் இல்லைஒற்றுமையை விரும்புபவர்கள். நேரத்தை வீணடிப்பது பணத்தைவீணடிப்பதற்கு சமம்.! பணமும் வேண்டும்..நல்ல குணமும் வேண்டும் என்றநோக்கத்துடன் செயல்படுங்கள். தோல்வி அடைந்தால்விமர்ச்சிப்பார்கள் என்று பயந்து..முயற்சி கூட செய்யாமல் இருப்பதுமாபெரும் தோல்வி.! உங்களின் எண்ணமும் பேச்சும்..செயலும்…

பொது அறிவு வினா விடைகள்

1. காந்திஜி முதன் முதலில் எங்கு சத்தியாகிரகத்தை தொடங்கினார்? சம்பரான் 2. நாம் நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய சிவிலியன் விருது எது? பத்மபூசன் 3. நாடாளுமன்றத்தின் கீழ் அவையின் பெயர் என்ன? லோக் சபா 4. தாஜ்மஹால் எந்த நதிக்கரையில் அமைந்துள்ளது?…

குறள் 622

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்உள்ளத்தின் உள்ளக் கெடும் பொருள் (மு.வ): வெள்ளம்போல்‌ அளவற்றதாய்‌ வரும்‌ துன்பமும்‌, அறிவுடையவன்‌ தன்‌ உள்ளத்தினால்‌ அத்‌துன்பத்தின்‌ இயல்பை நினைத்த அளவில்‌ கெடும்‌.

Thirukkural 21:

The settled rule of every code requires, as highest good,Their greatness who, renouncing all, true to their rule have stood. Meanings:The end and aim of all treatise is to extol…

கவிதை: பேரழகன்!

பேரழகன்.., அவன் ஒருவன் தான் என்னுள் ஓராயிரம் கவிதைகளை கண்டெடுத்தவன் என் இதய சிப்பியில் முத்தானவன் என் மொத்தமும் ஆனவன் அவனே என் பேரழகன் கவிஞர் மேகலைமணியன்

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 10அம்ச கோரிக்கை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்

தேனி மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் சார்பில் 10அம்ச கோரிக்கை வலியுறுத்தி வாழ்வாதார பணிகளுக்காக அனைத்து பணிகளையும் புறக்கணித்து காத்திருப்பு போராட்டம் மாவட்ட தலைவர் ராமலிங்கம் தலைமையில் செயலாளர் கண்ணன் பொருளாளர் சுரேஷ் மற்றும் வட்டக்கிளை செயலாளர்…

தேனியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 284 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா பொதுமக்களிடமிருந்து பெற்று கொண்டார்.இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை வேண்டி, புதிய வீட்டுமனைப் பட்டா வேண்டி, வேலைவாய்ப்பு வேண்டி மற்றும் இதர மனுக்கள்…

ஆலந்தூர் நீதிமன்றம் முன்பு செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கும் குற்றவாளியின் உறவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம்

மது போதையில் சென்று மளிகை கடையை அடித்து நொறுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்போது அதிமுக பிரமுகரிகளின் குற்றவாளியின் உறவினர்கள் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை ஆதரவாளர்களால் கேமராவை பறித்து கொலை மிரட்டல் விடுத்தனர். அது மட்டும் இன்றி…