




ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்கள் உள்பட 5 படுகாயம்..,
தனியார் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்..,
நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் காத்திருந்து பெற்றுக் கொண்ட உடல்..,
வாடிக்கையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு கண் பரிசோதனை முகாம்..,
மீண்டும் தமிழகத்தில் 2.0 திராவிட மாடல் ஆட்சி அமையும் -ஐ.பெரியசாமி உறுதி..,
தொடர்ந்து சமூக சேவையில் சாதனை படைத்த அண்ணா பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பாலகுருசாமி,ஐ.நா சபை சிறப்பு தூதர் ராஜா பி ஆறுமுகம் உள்ளிட்ட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் பேசுகையில்:- 135 ஆண்டுகளுக்கு முன்பு இராமானந்தா…
பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம், தனது தோட்டத்திற்குள் புகுந்த பாம்பினை மிகுந்த லாவகத்துடன், எந்தவித அச்சமுமின்றி சர்வ சாதாரணமாக பிடித்து பத்திரமாக மீட்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. திடீரென தோட்டத்திற்குள் வந்த பாம்பினை கவனித்த…
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மெமரி விட்டா என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஊட்டச்சத்து பானம் குழந்தைகளின் ஞாபகத் திறனை ஊக்குவிக்கும் திறன் கொண்டது எனவும் சந்தையில் விற்பனை செய்யப்படும் பல்வேறு ஊட்டச்சத்து பானங்களில் உடனடி வளர்ச்சி, உடனடி…
சிவகாசி பிரபல தொழிலதிபர்… நாரணாபுரம் லெனின்கிருஷ்ணமூர்த்தி உடல்நலம் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சித்துராஜபுரத்திலுள்ள அவர்களது இல்லத்திற்கு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே .டி .ராஜேந்திர பாலாஜி சென்று அவரை நேரில்…
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில் மார்கழி தேர் திருவிழாவின் போது பக்தர்களை மனம் புண்படும்படி தகாத வார்த்தைகளால் பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர்.சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ்,முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க…
புதுக்கோட்டை மாநகரில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூமாலை வணிக வளாகத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்கள் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து இந்த பணியாளர்களின் மாவட்ட…
கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் இன்று மாலை சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: மலையில் தீபம் ஏற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது மிக்க மகிழ்ச்சி. இந்த இடம் இந்துக்களுக்கான…
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் மதுரை தனி நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த வழக்குக்கான விசாரணை கடந்த டிசம்பர்…
கோவை: ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டியதில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். ஈரோடு செல்வதற்காக விமானம் மூலம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோவை வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று…
புதுக்கோட்டை அண்ணா சிலையிலிருந்து பழைய பேருந்து நிலையம் வரை சாலை மறியல் செய்யப் போவதாக அங்கன்வாடி பணியாளர்கள் சார்பாக சிஐடியு சங்கம் அறிவித்திருந்தது. இந்த சாலை மறியலுக்கு சிஐடியு சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். அண்ணா சிலையிலிருந்து பழைய…