• Tue. Apr 28th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சார பிரசுரம்..,

மதுரை காளவாசல் பகுதியில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் அண்ணா பல்கலைகழக மாணவர்கள்,பேராசிரியர்கள் இணைந்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கியும், போக்குவரத்து விழிப்புணர்வு பாதாகைகளுடன் சாலைப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.. இதில் அண்ணா பல்கலை…

பாஜக தலைவர் எச். ராஜா உட்பட 12 பேர் கைது..,

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா கொடியேற்றப்பட்டதை கண்டித்து அந்த கொடியை அகற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர் மலைமேல் நெல்லி தோப்பு அருகே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தற்போது காவல்துறையினர்…

கள்ளத்தி மரம் இருக்கும் இடத்திற்கு செல்ல முயன்ற எச் ராஜா..,

திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில். தர்கா அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள கள்ளத்தி மரத்தில் தர்கா தரப்பினர் சந்தனக்கூடு திருவிழாவின் போது கொடியேற்றியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக…

“ஜனநாயகன்” படம் எப்படி வெளிவரும்?முத்துகிருஷ்ணன் குற்றம்..,

“ஜனநாயகன்” படம் எப்படி வெளிவரும்? என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்ததாகவும், அதற்கு பின்னணி திமுகதான் என்றும் த.வெ.க நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான முத்துகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். இதுபோன்ற அரசியல் தலையீடு புதிதல்ல; எம்.ஜி.ஆரின் “உலகம் சுற்றும் வாலிபன்” படத்துக்கும்…

சமூக சேவையில் ஈடுபட்டதற்காக டாக்டர் பட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல் குளத்தைச் சேர்ந்த கண்ணன் கடந்த 20 ஆண்டுகளாக முழுநேர சமூக சேவையில் ஈடுபட்டதற்காக சமூக சேவருக்கான டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

பேருந்து சேவையை துவக்கி வைத்த தங்கதமிழ்ச்செல்வன்..,

உசிலம்பட்டி அருகே பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 4 புதிய வழித்தடங்களுக்கு பேருந்து சேவையை தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் கொடி அசைத்து துவங்கி வைத்தார்., மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பரமன்பட்டி, காளப்பன்பட்டி, குன்னம்பட்டி, அ.தொட்டியபட்டி உள்ளிட்ட கிராமப்புற…

கோவை மாநகர காவல் ஆணையாளர் செய்தியாளர்கள் சந்திப்பு..,

பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 7 பேருந்து நிலையங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளது. வெளியூர் செல்ல மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உயர் கோபுரம் அமைக்கப்பட்டு…

மும்பை மாநகராட்சி தேர்தலில் வாக்கு சேகரித்த விஜய் வசந்த்..,

குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்கள் பகுதியில் வாக்கு சேகரித்தார். மும்பை மாநகராட்சி 2026 பொதுத் தேர்தல் ஜனவரி 15, 2026 அன்று நடைபெறுகிறது, இதில் முலுண்டு102 வது வார்டு, தாரவி ஹோலிவாடா ஆகிய தமிழர்கள்…

விஜயிடம் சிபிஐ விசாரணை பற்றி ஒன்றும் இல்லை-ஐ பெரியசாமி பேட்டி..,

திண்டுக்கல் திமுக கட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஐ பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பின் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ஆட்சியில் பங்கு இல்லை…

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா..,

இந்திய ஜனநாயக கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா லீமா ரோஸ் மார்ட்டின் தலைமையில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா இந்திய ஜனநாயக கட்சி கோவை மண்டலம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா…