




ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா.,
மதுரை சித்திரை திருவிழா..,
ஆட்டோ மீது கார் மோதியதில் ஆட்டோ டிரைவர் மற்றும் பெண்கள் உள்பட 5 படுகாயம்..,
தனியார் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்..,
நூற்றுக்கணக்கான மருத்துவ மாணவர்கள் காத்திருந்து பெற்றுக் கொண்ட உடல்..,
2ம் நாள் போட்டிகளை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் மாநகராட்சி உறுப்பினர் கேஆர்ஜி பாண்டியன் வரவேற்றார் விழா ஒருங்கிணைப்பாளர் கேஆர்ஜி திருநாவுக்கரசு நன்றி கூறினார் விழாவில் EX நெடுஞ்செழியன் மூத்த EXஅதிமுக நிர்வாகி கே ஆர்…
அரியலூர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம் முன்புள்ள எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கும் மற்றும் மங்காய் பிள்ளையார்கோயில் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கும் அதிமுக மாவட்டச் செயலாளரும், முன்னாள் அரசு தலைமைக்…
தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற, நிரந்தர…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தி.விலக்கு அருகில் அதிமுக சார்பில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக முன்னாள் முதல்வரும் கழகப் பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி மீண்டும் முதல்வராக வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்…
மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா MGR அவர்களின் 109 வது பிறந்த தினம் முன்னிட்டு விருதுநகர் நகர் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னாரது பிறந்த தினம் முன்னிட்டு விருதுநகர் சாத்தூர் சாலையில் உள்ள MGR அவர்களது சிலைக்கு விருதுநகர்…
திண்டுக்கல் சிறுமலையில் குதிரை பொங்கல் கொண்டாட்டம் நடந்ததது.திண்டுக்கல் சிறுமலை மற்றும் அதனை சுற்றி 20-க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. சாலை போக்குவரத்து வசதி இல்லாத இங்கு பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குதிரைகளை பயன்டுத்தி வருகின்றனர். தாங்கள் விவசாயம் செய்ய உதவி…
திண்டுக்கல்லில் மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. திண்டுக்கல் மேட்டுப்பட்டி, MGR-நகரை சேர்ந்த குமார் – விஜயலட்சுமி இவர்களது 3-வது மகன் மாற்றுத்திறனாளி கோபிநாத்(28) இவர் உடல்நல குறைவால் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக…
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனமான பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர்-ன் 109 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட அதிமுக சார்பில் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில்…
மறைந்த தமிழக முதல்வர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் 109வது பிறந்தநாளை முன்னிட்டு தென் தாமரைக்குளம் சந்திப்பில் பேரூர் செயலாளர் டாக்டர் தாமரை தேவசுதன் தலைமையில் எம்.ஜி.ஆர் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.* இதில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர்…
கடந்த மூன்று நாட்களாக உணவில்லாமல் வீட்டினுள் முடக்கியிருந்த 85 வயது மூதாட்டியை மீட்ட, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R. ஸ்டாலின் IPS அவர்களின் நிமிர் குழு (The Rising Team)*