• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

இளம் பெண்ணின்ரீல்ஸ் பதிவின் அனாகரீகம்..,

கேரளா – கோழிக்கோடு : பேருந்தில் பாலியல் அவதூறு குற்றச்சாட்டுகளை தொடர்ந்து தீபக் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷிம்ஜிதா முஸ்தபா கோழிக்கோட்டின் வடகராவில் அவரது உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நிலையில் தற்போது தனிபடை போலிஸாரால் கைது செய்யப்பட்டார்.…

ஜிஆர்ஜி அறக்கட்டளை நிறுவனர்கள் தின விழா..,

கோவை ஜிஆர்ஜி அறக்கட்டளை 2026 ஆம் ஆண்டு நிறுவனர்கள் தின விழா அவினாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. ஜிஆர்ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜி.ரங்கசாமி தலைமையில் நடைபெற்ற இதில்,ஜிஆர்ஜி அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் டாக்டர்.…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா,குட்கா,புகையிலை போன்ற போதை பொருட்களுக்கு எதிராக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் கடுமையான தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அழகிய பாண்டிபுரம்…

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் இன்று தொகுதி வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்ட மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார். முதலாவதாக சென்ற இடமான மலைவாழ் மக்கள் வசிக்கும் குறிஞ்சி நகர் பகுதியில் மக்களின் கோரிக்கைகள் குறித்த…

மூட்டா சங்க பேராசிரியர்கள் இரவு முழுவதும் தொடர் உள்ளிருப்பு போராட்டம்..,

உசிலம்பட்டியில் பணி மேம்பாட்டு ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி மூட்டா சங்க பேராசிரியர்கள் இரவு முழுவதும் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்களுக்கு வழங்குவதை போன்று அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும்…

அதிமுக, அ. ம. மு. ககூட்டணி உறுதி செய்யப்பட்டதால் மகிழ்ச்சி..,

அதிமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கூட்டணி உறுதி செய்யப்பட்டதால் சிவகாசி அருகே உள்ள வெம்பக் கோட்டையில் வெம்பக்கோட்டை அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் பல்க் முனியசாமி தலைமையில் முன்னாள் யூனியன் துணைத் தலைவர் முத்துராஜ், அம்மா மக்கள் முன்னேற்ற கழக…

சுப்ரமணிய சுவாமி தெய்வானை தங்கச் சப்ரத்தில் வீதி உலா..,

தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் மீது சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தை மாதத்தை முன்னிட்டு தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன்…

தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பெனட் அந்தோணிராஜ்..,

புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்டத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பெனட் அந்தோணி ராஜ் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு மாவட்ட தலைவராக DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் புதுக்கோட்டை…

லாரிகளை சிறை பிடித்து போராட்டம்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சிவநாதபுரத்தில் 50 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன., மேலும் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.,இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கிராமத்தின் அருகிலேயே தனியாருக்கு சொந்தமான…

செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு முன் முற்றுகைஆர்ப்பாட்டம்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தார்கள் புறக்கணிக்கப்படுவதாக காரைக்கால் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு உரிமம் பெற்ற ஒப்பந்தார்கள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் காரைக்கால் மாவட்ட உள்ளூர் அரசு உரிமம்…