




தென்னிந்தியாவின் முன்னணி தங்க நகை வியாபார நிறுவனங்களில் ஒன்றான கலாஷா ஃபைன் ஜுவல்ஸ், கோவையில் தனது பிரமாண்டமான கைவினை நகை கண்காட்சியை புதன்கிழமை தொடங்கியது. அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸில் ஜனவரி 22 முதல் 24 வரை மூன்று…
நீர் பாதுகாப்புத் துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, 3 முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்காக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது. இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தலைமை தாங்கினார். அவருடன் அறங்காவலர் சதீஷ்…
உசிலம்பட்டியில் பொதுமக்களுடன் காவல்துறை இணைந்து தலைகவசத்தின் அவசியம் குறித்தும், சாலை பாதுகாப்பு குறித்தும் தலைகவசம் அணிந்தவாறு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். டிசம்பர் 1 முதல் 31 ஆம் தேதி வரை சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்துகளை தடுப்பது குறித்தும்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த புத்துரை சேர்ந்த பொதுமக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக தனியார் இடத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த இடத்திற்கு சொந்தக்காரரான சீனிவாசபாண்டியன் என்பவர்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் அருகே தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழகத்தில் முதல்முறையாக இலவச சட்ட ஆலோசனை மையம் மற்றும் சட்ட புத்தகங்கள் அடங்கிய நூலகம் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உத்தரின் பெயரில் மாநில பொதுச்…
மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஹார்விப்பட்டி சூறாவளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் அவரது மனைவி பாண்டியம்மாள் கறவை மாடு வளர்த்து பசும்பால் விற்பனை செய்து தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று பசு மாட்டை மேய்ச்சலுக்காக அவிழ்த்து விட்ட நிலையில்…
கோவை, கண்ணப்ப நகர் பகுதியில் உள்ள பொது கழிவறையில் தண்ணீர் எடுக்கச் சென்ற பெண் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த ஜோதி (வயது 43) என்பவர்…
பண்டைய இந்தியாவின் மறக்கப்பட்ட பெண் ஞான மரபான யோகினி வழிபாட்டை மீண்டும் உயிர்ப்பிக்கும் ‘ஏகா – தி ஒன்’ பல மாநில ஓவிய கண்காட்சி மற்றும் அரிய ஆவணப்படத் திரையிடலுடன் கோவையில் இன்று துவங்கியது. கொச்சியில் அமோக வரவேற்பைப் பெற்ற இந்த…
கொடைக்கானலில் இயந்திரங்களை பயன்படுத்தி பாறைகளை உடைக்கும் கும்பல் அதிகரித்துள்ளது. கொடைக்கானலில் மலைகளை உடைக்கும் பாறைகள் வெடிவைக்கும் இயந்திரம்.ஹிட்டாச்சி. ஜேசிபி . போர்வெல் இயந்திரங்கள் கொடைக்கானல் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து மலைகளை விட்டு வெளியேற வேண்டும் இல்லையென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என…
மதுரை விமான நிலையம் அருகே பாப்பான்ஓடை, ராமன்குளம், தின்னாநேரி கிராமங்களில் வசிக்கும் பொது மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்திட சின்ன உடைப்பு கிராமத்தில் மதுரை விமான நிலையம் தடுப்பு சுவரிலிருந்து மங்கம்மா சாலை வரை சர்வீஸ் சாலை அமைத்து தராத அரசைக் கண்டித்து…