• Sun. Oct 19th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

திருச்செந்தூர் கோயில் சீர்கேடுகள்…

கொந்தளிக்கும் பக்தர்கள்… பதில் சொன்ன அமைச்சர் சேகர்பாபு திருச்சீரலைவாய் என சான்றோர்களால் அழைக்கப்படும் திருமுருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் அமைந்துள்ளது.   தேடி வருவோர்க்கெல்லாம்  தெய்வாம்சம் தரும் திருத்தலமான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் தரிசன நடைமுறையில் பல்வேறு…

மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு பெயர்…

ஸ்டாலின் கொங்கு ஸ்கெட்ச்! ஆசியாவிலேயே, மிகப்பெரிய அவினாசி சாலை மேம்பாலத்திற்கு இந்தியாவின் எடிசன் கோபால துரைசாமி நாயுடு (ஜி.டி.நாயுடு) அவர்கள் பெயரை சூட்டியிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின். உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய் நிர்வாகம், அனைத்து  ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில்  தெருக்கள்,…

மதிக்காத அதிகாரிகள்…  

புறப்படத் தயாராகும் கலெக்டர்…   புதுக்கோட்டை புகைச்சல்! புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு நெருக்கடியைக் கொடுப்பது யார்? புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா போடும்  உத்தரவுகளை அவருக்குக் கீழ் உள்ள அதிகாரிகள் நடைமுறைப் படுத்துகிறார்களா இல்லையா என்ற கேள்வியை தினந்தோறும்  ஆட்சியர் அலுவலகத்திற்கு…

நிலமோசடி வழக்கு விசாரணை.!

எம்எல்ஏ சகோதரர் தலைமறைவு. ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் அண்ணன் முருகேசன் மீதான புகார்கள் பற்றியும், அவர் விரைவில் கைதாகலாம் என்றும் நமது அரசியல் டுடே கடந்த இதழில், ‘கைது வளையத்தில் திமுக எம்.எல்.ஏ.அண்ணன்’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில்…

எடப்பாடி -விஜய்…

இணையும் கரங்கள் அதிர்ச்சியில் ஸ்டாலின் வாக்கிங் தொடங்கியதும் பாண்டியனுக்கு கை கொடுத்து பேசத் தொடங்கினார் சண்முகம். “என்ன மிஸ்டர் பாண்டியன்… கரூர் விவகாரம் அரசியல் களத்தில் தொடர்ந்து மாற்றங்களை ஏற்படுத்தி வரும் என போன இதழ் அரசியல் டுடேவுக்காக வாக்கிங் போகும்போது…

ஆட்சியில் பங்கு…

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் பேட்டி! தமிழக காங்கிரசில் சமீப காலமாக ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற உரிமைக் குரல்கள் அதிகரித்துள்ளன. வருகிற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் வேண்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகிறார்கள்.…

நண்பர் மது போதையில் கொலை செய்ததாக திடிக்கிடும் தகவல்..,

தேனி அருகே உப்புகோட்டை பகுதியைச் சேர்ந்த அழகர்சாமி – ஜெயலட்சுமி தம்பதியினரின் மகன் நவீன் குமார் (25) செல்போன் கடையில் பணிபுரிந்து வருகிறார் இந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி நண்பருடன் வெளியே சென்ற நவீன் குமார் நீண்ட நேரமாகியும்…

மக்கள் நலம் காத்த மகராசி புரட்சி தலைவி அம்மா’அம்மா மருந்தகம்’

அம்மா என்பவர் யார்? கஷ்டப்படுவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைத்து அதை உடனடியாக போக்க தன்னால் ஆன அனைத்தையும் செய்பவர்தான் புரட்சி தலைவி அம்மாதன் குழந்தையாக இருந்தாலும், பிறர் குழந்தையாக இருந்தாலும் உடனடியாக ஓடோடிச் சென்று உதவுபவரே…

நாகூர் ஆண்டவர் புத்தக வெளியீடு..,

நாகூர் தர்காவின் 469 வது வருடாந்திர கந்தூரி விழா வரும் நவம்பர் 21ஆம் தேதி கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்க இருக்கிறது. பெருவிழவான சந்தனக்கூடு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி அதிகாலை நடைபெற இருக்கிறது. அதனை முன்னிட்டு நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி…

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இசிஜி வழங்கல் ..,

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு காமதேனு சாரிட்டிஸ், ஏபிஜே அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை இணைந்து 32,000 மதிப்புள்ள இசிஜி (ECG Machine) மெஷின் வழங்கப்பட்டது. காமதேனு சாரிடிஸ் நிர்வாக அலுவலர் சங்கர கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர்…