• Sat. Apr 27th, 2024

Trending

ஆட்டோ ஓட்டுநர்கள் ரயில் பயணி இளைஞர்களை சரமாரி தாக்கிய வீடியோ

கோவை ரயில் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டண்ட் என தெரியாமல் சிறுநீர் கழித்ததால் ஆட்டோ ஓட்டுநர்கள் சென்னையை சேர்ந்த ரயில் பயணி இளைஞர்களை சரமாரி தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சார்ந்த அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் 7…

கோவையில் அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழாவில் அன்னதானம்

கோவையில் உள்ள அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் சித்திரை திருவிழா இறுதி நாளில் நடைபெற்ற அன்னதானத்தில் பல ஆயிரம் மக்கள் கலந்து கொண்டனர். கோவை தண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான திருவிழா ஏப் 15ம்…

பயோ இன்டஸ்ட்ரி கருத்தரங்கத்தின் துவக்க விழா நிகழ்ச்சி

குமரகுரு கல்லூரியில் உயிரித் தொழில்நுட்பத் துறை சார்பாக இரண்டு நாள் நடைபெறும் பயோ இன்டஸ்ட்ரி கருத்தரங்கத்தின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு துறை தலைவர்கள் பங்கேற்றனர். கோவை சரவணம்பட்டி பகுதியில் குமரகுரு கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் உள்ள உயிரித் தொழில்நுட்பத்…

2023-24 தமிழ்நாடு அரசின் சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருது

திருச்செங்கோடு மகளிர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. விருதினை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியைஇரா.தமிழி அவர்களிடம் வழங்கினார்.

கேரளாவில் மூக்கு மூலம் வாக்களித்த மாற்றுத்திறனாளி இளைஞர்

கேரளாவில் நேற்று நடைபெற்ற 2ம் கட்ட மக்களவைத் தேர்தலில், மாற்றுத்திறனாளி ஒருவர் மூக்கு மூலம் வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றியது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று (ஏப்.26) கேரளா, கர்நாடகா,…

சென்னை விமானநிலையத்துக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு

கொல்கத்தா விமானநிலையம் உள்ளிட்ட நான்கு விமானநிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதன் எதிரொலியாக, சென்னை விமானநிலையத்துக்கு ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கொல்கத்தா உட்பட இந்தியாவில் உள்ள 4 விமான நிலையங்களில், இமெயில் மூலம் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து, நாடு…

ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த 5 வயது சிறுமி

சங்கரன்கோவிலைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஒருவர் ஸ்கேட்டிங் மூலம் 30 கிலோ மீட்டர் தூரத்தை 1மணி 55 வினாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார். இவரது சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.தமிழகம் முழுவதும் ஸ்கேட்டிங்கில் ஆர்வமுள்ள மாவட்டங்களில் முதன்மையானதாக தென்காசி மாவட்டம்…

டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு கல்லூரிகளில் உதவி விரிவுரையாளர் பணிக்கு காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதம் செட் தேர்வை எழுத உள்ள மாணவர்களும் டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 4 ஆயிரம்…

விடைத்தாளில் ஜெய்ஸ்ரீராம் எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கிய பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்

உத்தரபிரதேசம் மாநிலத்தில் விடைத்தாளில் ஜெய்ஸ்ரீராம் எழுதிய 4 மாணவர்களுக்கு 50 சதவீதம் மதிப்பெண் வழங்கிய இரண்டு பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.கிழக்கு உ.பி.யின் ஜோன்பூரில் வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் உள்ளது. கடந்த வருடம் பி.பார்ம் செமஸ்டர் தேர்வின் முடிவுகள்…

கர்நாடகாவில் பா.ஜ.க வேட்பாளரிடம் ரூ.4.8 கோடி பறிமுதல்

கர்நாடகா மாநிலத்தில் பாஜக வேட்பாளர் ஒருவரிடம் ரூ.4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.கர்நாடக மாநிலம் சிக்கப்பள்ளாப்பூரில் பாஜக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சுதாகர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரி முனிஷ் மவுத்கிலுக்கு தொலைபேசி மூலம் தகவல்…