• Mon. Apr 29th, 2024

ஆண்டிபட்டி ஆஞ்சநேயர் கோவிலில் அன்னதானம்

விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் வீர ஆஞ்சநேயருக்கு பால், பழம், தயிர், குங்குமம் , சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று, தீப ஆராதனை காட்டப்பட்டது. ஆஞ்சநேயர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு…

நிலக்கடலையில் ஏற்படும் இலை சுருட்டுபுழுவை கட்டுப்படுத்த செயல் விளக்கம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய பகுதிகளில் விவசாயமும், விவசாயம் சார்ந்த கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. தற்போது பல ஏக்கர் நிலங்களில் நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது. நிலக்கடலைக்கு என்று மருத்துவ குணமும் ,பயிர் செய்வதற்கு நல்ல லாபமும் கிடைப்பதால், பலரும்…

நீலகிரியில் ஸ்டார்ங் ரூம் கேமராக்கள் 20 நிமிடம் நின்றது

நீலகிரியில் ஸ்டார்ங் ரூம் கேமராக்கள் 20 நிமிடம் நின்றது தொடர்பாக கால சூழ்நிலை என சொல்கிறார்கள், கால சூழ்நிலை பிரச்சனை வரும் என்பது குறித்து தெரியும், சேலம், நாமக்கலில் இல்லாத வெயில் இங்கொன்றும் இல்லை எந்த காரணம் சொல்லாமல் 24 மணி…

மாற்றுத்திறனாளியை காப்பாற்றிய சார்பு ஆய்வாளர் சங்கரின் செயல் பாராட்டுதலுக்குரியது – காணொளியில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர்

மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை இணைக்ககூடிய மறவன்குளம் சாலையில், பார்வையற்ற பேனா வியாபாரி சாலையில் வலிப்பு வந்து சாலையில் மயங்கி விழுந்த போது, ஆஸ்டின்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் சங்கர், அவரை அங்கிருந்து மீட்டு சென்று முதலுதவி…

மதுரை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மெயில் வந்ததை எடுத்து மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ளது.மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு, வெடிகுண்டு மிரட்டல்…

சிவகங்கையில் ஆயுதப் படை காவலர் தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் இறப்பு

சிவகங்கை ஆயுதப்படையில் முதல் நிலை காவலராக பணிபுரிபவர் சிவசங்கரன் (30)இவர் ஆயுதப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிவசங்கரன் காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்துள்ளார். பணி முடித்து காலை ஆயுதப்படை குடியிருப்பில் உள்ள…

சங்கடகரசதுர்த்தி, விநாயகருக்கு சிறப்பு பூஜை

சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு, மதுரையில் உள்ள கோயிலில் , விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. மதுரை அண்ணா நகர், வைகை காலனி, வைகை விநாயகர் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு, பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. முன்னதாக, விநாயகர் சன்னதி முன்பாக…

கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் வழங்கப்பட்டது-கண்காணிப்பு கேமராக்கள்

கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக, முதற்கட்டமாக 25 கண்காணிப்பு கேமராக்களை கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் வழங்கப்பட்டது. கோயமுத்தூர் கைவினைஞர்கள் தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தெலுங்கு உள்ளூர் விஸ்வகர்மா சங்கம் ஆகியோர் இணைந்து கோவை…

உஷார்… மே 2 முதல் அமுலுக்கு வருகிறது!

இருசக்கர வாகனங்களில் அரசியல் தலைவர்கள் படமோ, ஜாதி சான்றிதழ் குறியீடுகளோ, ஸ்டிக்கர்கள் போன்றவற்றை ஒட்டக்கூடாது என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. நம்பர் பிளேட்டுகளில் வேலை செய்யும் துறை, சின்னங்கள் போன்றவர்களை ஒட்டக்கூடாது மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை…

சிவகங்கை அரசு இசைப் பள்ளியில் ஆண்டு விழா

சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளியின் 25-ஆவது ஆண்டு விழா மற்றும் தமிழிசை விழா அரண்மனை வாசல் பகுதியில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் சனிக்கிழமை மாலை சுமார் 5மணிக்கு தொடங்கி இரவு சுமார் 9 மணி வரை நடைபெற்றது. மதுரை மண்டல கலை…