மரத்தில் ஏற முடியாத மனிதன்
ஒரு போதும் மரத்திலிருந்து
விழுந்ததில்லை என்று
பெருமை பேசி
கொண்டிருப்பான்..!
எல்லா பறவைகளும்
மழையின் போது ஒரு
உறைவிடத்தை தேடி ஒளிகிறது..
ஆனால் பருந்து மட்டும் தான்
மேகத்துக்கு மேலே பறக்கிறது..
பிரச்சனைகள் பொதுவானது தான்..
ஆனால் சிந்தனையும் செயலும்
உன்னை வித்தியாசப்படுத்திக்
காட்டுகிறது…!
தவறு என்பது..
எது ஒன்றில் இருந்து
நாம் எதையும்
கற்றுக் கொள்ளவில்லையோ
அதுவே..!
தலைவருக்காக
காத்திருக்காதீர்கள்..
கண்ணாடியைப் பாருங்கள்
அது நீங்கள் தான்..!
தயாராவதற்கு தோல்வியடையும் போது..
தோல்வியடைய
தயாராகிவிடுகிறாய்..!