வருகிற ஜூலை 10ஆம் தேதி இன்ஜினிரியங் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்தது. இந்த தேர்வை சுமார் 7 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இவர்களுக்கான…
தமிழ்நாட்டில் கிராமப்புற கபடி வீரர்களின் விளையாட்டு திறமை அர்ப்புதமாக உள்ளது உடல், எடை மட்டுமல்லாது விளையாட்டின் விதிமுறைகளிலும் எந்த தவறும் செய்யாமல் சிறப்பாக விளையாடுகின்றனர், ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு அதிகம் கிடைப்பதில்லை – என இந்திய கபடி அணியின் பயிற்சியாளர் ராம்ஹார்…
இராமேஸ்வரம், அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு தீர்த்த நீராட செல்லும் பக்தர்கள் வெயில் மற்றும் மழைக்காலங்களில் சிரமமின்றி செல்வதற்ல்கு கிழக்கு ரத வீதியில் இருந்து வடக்கு ரத வீதி வரை நிழற்குடைகள் அமைக்கப்பட்டும், தீர்த்த நீராடி விட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய…
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ் நாடு காலநிலை மாற்ற இயக்கம், மாவட்ட கால நிலை மாற்ற இயக்கம் சார்பில், கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வனக்கோட்டம் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு கோடை இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம். காளி…
குமரி மாவட்டம் சுசீந்திரம் பேரூராட்சியில் குடி நீர் கட்டணத்தை உயரத்தியதை கண்டித்து, ம தி மு க சார்பில் அக்கட்சியை சேர்ந்த சுப்பிரமணியம் தலைமையில் செயல் அலுவலரிடம் குடி நீர் கட்டணம் தற்போது வசூலிக்கும் கட்டுமான ரூ.138.00 உயர்த்தக் கூடாது என…
சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் சலூன் கடை நடத்தி வந்தவர் காலை ராஜன். இவரது மனைவி மைதிலி. இந்நிலையில், சலூனில் முடி திருத்தம் செய்ய சென்ற அதே ஊரைச் சேர்ந்த பிரபு என்பவரிடம் குலுக்கள் சீட்டு நடத்துவதாகவும், அதில் சேர்ந்தால், குறைந்த…
பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் நான்கு இடத்தை பிடித்த பள்ளி மாணவர்கள் சாதனை. பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 7001 மாணவர்கள் எழுதினார். இந்த நிலையில் வெளியான தேர்வு முடிவுகள் 76 52 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் இதில்…
பல தலைமுறைகளாக செழிப்பான விவசாயம் நடைபெற்று வரும் விவசாய நிலங்களை யானை வழித்தடம் என பரிந்துரைத்துள்ள தமிழக வனத் துறைக்கு தொண்டாமுத்தூர் சேர்ந்த விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். புதிய யானை வழித்தடம் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொண்டாமுத்தூர் விவசாயிகள் பேரூர் பட்டீஸ்வரர்…