• Fri. Oct 10th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பிரபல ஐ.டி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னையில் டிசிஎஸ் உள்பட மூன்று ஐ.டி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சோழிங்கநல்லூரில் உள்ள இன்போசிஸ், மேட்டுக்குப்பத்தில் உள்ள டிசிஎஸ் மற்றும் துரைப்பாக்கத்தில் உள்ள சென்னை ஒன் போன்ற நிறுவனங்களுக்கு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு வைத்துள்ளதாக தகவல் அனுப்பப்பட்டது.…

எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளதால், கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளன. நாமக்கல்லில் நடந்த அவசர பொதுக்குழு கூட்டத்துக்குப் பிறகு, புதிய ஏல விதிமுறைகளுக்கு எதிராக…

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்..,

மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியம் நரசிங்கம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜோதிராஜ் கதிரவன் வட்டாட்சியர் மனேஷ் குமார் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன் கண்ணன் திமுக ஒன்றிய செயலாளர்…

புனிதமிக்கேல் ஆதிதூதர் ஆலயம் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொட்ட மடக்கிப்பட்டி கிராமத்தில் புனிதமிக்கேல் ஆதிதூதர் ஆலயம் உள்ளது. இங்கு மூன்று நாட்கள் திருவிழா கொண்டாடப்பட்டது. ஆலங்குளம் விடிவெள்ளி தொன்போஸ்கோ பங்கு தந்தையர்கள் தலைமை வகித்தனர். தொடர்ந்து தேர் பவனி நடைபெற்றது சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த…

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எப்போது?

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16 – 18 ஆம் தேதிக்குள் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 16-18 தேதிக்குள் தொடங்க…

சாய்ந்த மரத்தை அகற்றிய தீயணைப்பு வீரர்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் சாலையில் ஆயில் மில் தெரு உள்ளது. இப்பகுதியில் பலத்த சூறாவளி காற்று அடித்ததில் மெயின் ரோட்டில் இருந்த வாகை மரம் சாய்ந்ததில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சிவகாசி தீயணைப்பு நிலைய…

மக்கள் வரிப்பணம் வீணடிக்கப் படுவதாக குற்றச்சாட்டு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே ஆனையூரில் அமைந்துள்ளது ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த மீனாட்சியம்மன் உடனுறை ஐராவதேஸ்வரர் திருக்கோவில்., இந்த கோவிலின் அருகில் உள்ள தெப்பம் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டதை அறிந்த சிவனடியார்கள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு உழவார பணி…

உயர் ரக கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்..,

சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் கஞ்சா, கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகள், சென்னை விமான நிலையத்துக்கு, நள்ளிரவில் வரும்…

கிணற்றுள் தத்தளித்த நாயை மீட்ட தீயணைப்பு வீரர்கள்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட விஸ்வ நத்தம் கிராமத்தில் பாழடைந்த கிணற்றில் நாய் தத்தளிப்பதாக அக்கம் பக்கத்தினர் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் பாழடைந்த கிணற்றுள் இறங்கி தத்தளித்து நாயை பத்திரமாக மீட்டு அனுப்பி…

கோயில் வசூல் வேட்டையில் பொதுமக்கள் பாதிப்பு..,

ஊராட்சிக்கு சொந்தமான கோயிலா இல்லை. இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோயிலா எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தராமல் எப்படி ஊராட்சி வசூல் செய்ய முடியும். கோயில் என்று பார்த்தால் இந்து அறநிலையத்துறை மட்டுமே வசூல் செய்ய முடியும் ஆனால்…