• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

மேயர் பதவியை ராஜினாமா செய்த மகேஷ்..,

நாகர்கோவில் நகராட்சியாக இருந்தது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபின். கடந்த 2022_ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியாகதரம் உயர்த்தபட்டப்பின் நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக வை சேர்ந்த மகேஷ் முதல் மேயராக பதிவி ஏற்றார். மேயர் பதவி அவகாசம் இனியும் உள்ள…

அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிஎன்.டி.ஏ. கூட்டணி கட்சியான அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் அறிமுகக் கூட்டம், நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.. கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட கழக…

‘ஸ்டாலின் தொடரட்டும்’ பதாகை ஏந்தி எஸ்டிபிஐ கட்சியினர் உற்சாகம்..,

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கான தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றுகிறார். தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான இந்த கூட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள்…

வேட்பு மனு தாக்கல்..,

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியான தேசிய மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் விருதுநகர் மாவட்டம் இனாம் ரெட்டியபட்டியை சேர்ந்த வழக்குரைஞர் நா. விக்ரமன், ( வயது 41 ) இன்று…

முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு..,

திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் அமைந்துள்ள தேவாங்கு பாதுகாப்பு மையத்தில், கல்லூரியில் பயிலும் முதல் தலைமுறை வாக்காளர்களான மாணவ, மாணவியர்களுக்கு 100% தேர்தல் வாக்குப்பதிவை வலியுறுத்தி நடத்தப்பட்டது.…

கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் தேரோட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ராமகிரியில்இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான மிகவும் பழமை வாய்ந்த கல்யாண நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது. திருமண கோலத்தில் இங்கு உள்ள நரசிம்மரை வணங்கினால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.…

மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..,

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையில் தற்போது வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் கொண்ட குழு மோப்பனாய் உதவியுடன் நீதிமன்றத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டாலும்…

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் -அர.சக்கரபாணி உறுதி..,

திண்டுக்கல் வேடசந்தூரில் கோகுலம் நகரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் அறிமுக கூட்டம் மற்றும் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திமுக மாநில துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ‌.பெரியசாமி தலைமை…

அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இ.மகேந்திரன் ..,

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 30 ஆம் தேதி துவங்கிய நிலையில் இன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் ஆட்சியர் அலுவலகத்தில்., உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அக் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் இ.மகேந்திரன்.,…

அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு..,

கோயம்புத்தூரைச் சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா, தனது தனித்துவமான கலைப்படைப்புகளுக்காக அறியப்படுபவர். கமல்ஹாசனின் உருவப்படத்தை முத்தங்களால் உருவாக்கியது. தேர்தல் விழிப்புணர்வுக்காக 2 கிராம் தங்கத்தில் பூட்டு-சாவி வடிவமைத்தது, தர்பூசணியில் சுதந்திர தியாகிகளை செதுக்கியும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.…