• Wed. Apr 8th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம்..,

திருமயம் அருகே காரியாபட்டியில் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் வாக்கு சேகரிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது என திருச்சி…

போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்தவர் கைது..

திண்டுக்கல்லில் பங்குதாரர்கள் பெயரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.11.1/4 கோடி மோசடி செய்த முதியவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல்லை சேர்ந்த பத்மநாபன் மகள் சுபாஷினி(54) இவர் திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ள வணிக வளாகத்தில் நிர்வாக பங்குதாரராக உள்ளார். வணிக வளாகத்தின்…

அமைச்சர் ரகுபதி முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக சேர்மன்..,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியில் அதிமுக முன்னாள் ஒன்றிய சேர்மன் அதிமுகவில் இருந்து விலகி அமைச்சர் ரகுபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.இதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி திமுக கட்சி அலுவலகத்தில் அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் ஒன்றிய…

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி — டெக் டே விழா 2026..,

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் முன்னணி நிகழ்வான ‘டெக் டே 2026’, எஃப்-பிளாக் அரங்கில் கொண்டாடப்பட்டது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO), பெங்களூரு, லெபாரட்டரி ஃபார் எலக்ட்ரோ-ஆப்டிக்ஸ் சிஸ்டம்ஸ் (LEOS)-இன் இயக்குநர் டாக்டர் கே. வி. ஸ்ரீராம் விழாவில் சிறப்பு…

திமுகவோடு கொங்கு வேளாளக்கவுண்டர் பேரவையினர் கூட்டணி..,

கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையினர்செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அதில் கடந்த 2021-ம் ஆண்டு முதல் திமுகவோடு கொங்கு வேளாளக்கவுண்டர்கள பேரவையினர் கூட்டணி வைத்துள்ளதாகவும், தொடர்ந்து திமுக கூட்டணியை தாங்கள் ஆதரிப்பதாகவும் தெரிவித்தனர். இலவச மின்சாரம்,இட…

நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெம்பக்கோட்டையில் தமிழன் பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகளை சாத்தூர் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து பட்டாசு ஆலை உரிமையாளர்களின் கோரிக்கையை கேட்டறிந்தனர். தொடர்ந்து தனக்கு தாமரை…

திமுகவை வீட்டுக்கு அனுப்பவே இந்த தேர்தலில் களம் காண்கிறோம்- சசிகலா பேச்சு..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையத்தில் சோழவந்தான் தொகுதி புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சமயநல்லூர் டாக்டர் பாலமுரு கனை ஆதரித்து கட்சி நிறுவன தலைவர் பொதுச் செயலாளர் சசிகலா தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-தமிழ்நாட்டில் மக்கள்…

சோழவந்தான் தொகுதியில் வாகன சோதனை ரூ.2.37லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி தினேஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, ஏட்டு கனகராஜாஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது சாணாம்பட்டி தமிழ்நாடு நுகர்பொருள் வணிப கிடங்கி முன்பாக அய்யம்பாளையத்தை சேர்ந்த அருண்பாண்டி (30) என்பவர்…

அதிமுக தீவிர ஓட்டு வேட்டை..,

சோழவந்தான் தொகுதி சோழவந்தான் அருகே இரும்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட இரும்பாடி,சின்ன இரும்பாடி, பாலகிருஷ்ணாபுரம் ஆகிய கிராமத்தில் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் மாவட்ட நிர்வாகிகள் அசோக்குமார் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வழிநெடுகை பெண்கள்…

வாக்குகளை சேகரித்த அதிமுக வேட்பாளர் மாணிக்கம்..,

சோழவந்தான் தொகுதி சோழவந்தான் அருகேகருப்பட்டி ஊராட்சியில் கருப்பட்டி, கணேசபுரம், அமைச்சியாபுரம், பொம்பன்பட்டி ஆகிய கிராமங்களில் ஆகிய கிராமங்களில் முன்னாள் எம்எல்ஏ அதிமுக வேட்பாளர் மாணிக்கம் கிராமம் கிராமமாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர்…