• Sun. Apr 26th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

திண்டுக்கல் மேயரின் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை..,

திண்டுக்கல் கவுன்சிலர் மீதான மேயரின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு தடைவித்து மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாமன்ற கூட்டத்தில் இரண்டு கூட்டத்திற்கு கலந்து கொள்ளக் கூடாது என 14-வது வார்டு பாஜக கவுன்சிலர் தனபாலனை சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.…

ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்தை கண்டித்து சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் A.M.S.G அசோகன் தலைமையில் நடைபெற்றது.…

மது பானகடைதிறக்க பெண்கள் முற்றுகை…

மதுரை மாவட்டம் செக்கானூரணி தேனி மெயின் ரோட்டில்அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் மது பானகடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளி மாணவ மாணவியர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். மதுபானகடை முன்பு முற்றுகையிட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இது…

மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கன்பட்டி கிராமத்தில் திராவிட மாடல் பொங்கல் திருவிழா நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் 20-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இறுதிப்போட்டியில் தாயில்பட்டி அணியினர் வெற்றி பெற்றனர். பரிசு…

சிவகாசி மாநகர திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் திமுக நகரச் செயலாளர் உதயசூரியன் ஆலோசனையின் பேரில் சிவகாசி மாநகர திமுக 5வது பகுதி கழக வாக்குச்சாவடி முகவர்கள் BLA-2, BDA, BLC கூட்டம் காளிராஜன் முன்னிலையில் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.

கோவையில் கட்டுமான நிறுவனம் உலக சாதனை..,

கோவை கொடிசியா வளாகத்தில் வி4 வால் இன்டீரியர் என்ற கட்டுமான நிறுவனம் ஒன்று 24 மணி நேரத்தில் அழகிய நவீன வடிவமைப்புடனான கட்டிடம் ஒன்றை அமைக்கும் உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டது. அதன்படி அந்நிறுவ ஊழியர்கள் சுமார் ஆயிரம் சதுரடி பரப்பளவில்…

கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை..,

திண்டுக்கல் அருகில் நடந்த கொலை தொடர்பாக குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொல்லப்பட்டி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நில தகராறு காரணமாக மணிகண்டன் என்பவரை கொலை செய்த வழக்கில் அவரது உறவினரான…

குடிநீர் குழாய்க்குள் குப்பைகளோடு காட்சி அளிக்கும் பெரியார் பேருந்து நிலையம்..,

பொலிவுரு நகரத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட நகரப் பேருந்து நிலையமாக இருக்கக்கூடிய மதுரை ரயில் நிலையம் அருகே உள்ளது தான் பெரியார் பேருந்து நிலையம், கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் தற்போது நடைமேடைகளில் இருக்கக்கூடிய டைல்ஸ்கள் உடைந்து,…

கோவையில் பிளாஸ்டிக் கழிவு குடோனில் பயங்கர தீ விபத்து!!

கோவை போத்தனூர் – செட்டிபாளையம் சாலையில் உள்ள பிளாஸ்டிக் கழிவு குடோனில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து, அப்பகுதி மக்களைப் பெரும் கரும் புகை மூட்டமாக காட்சியளித்தது. சுமார் 4 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுக்குள்…

சட்டவிரோதமாக பணிபுரிந்து வந்த 11 பங்களாதேஷியர்கள் கைது..,

கோவை கோவில்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல ஆயத்த ஆடை நிறுவனத்தில் சட்டவிரோதமாக பங்களாதேஷை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதாக அன்னூர் போலீசாருக்கு தகவல் வந்துள்ளது.சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அன்னூர் பொறுப்பு இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான குழுவினர் அங்கு…