




புதுக்கோட்டை தெற்கு மகிளா காங்கிரஸ் தலைவி வேண்டுகோள்..,
அருள்மிகு கள்ளழகரை எந்த இடத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம்?
தரைப்பாலம் தரமாக கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..,
கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவம்..,
பிஞ்சு மனதில் ‘ஓட்டு அரசியல்’ விதைத்தாரா விஜய்..? நடவடிக்கை கோரி மனு..!
மத்திய அரசு மகாத்மா காந்தி பெயரில் உள்ள ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்து, அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ்…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள வெட்டிவயல் மற்றும் கருங்குழிகாடு கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டு திறக்கப்பட உள்ள ஜூம் ஆ பள்ளிவாசல் நிகழ்வுக்கு பள்ளிவாசலுக்கு அருகே உள்ள… விஸ்வநாதபுரம்.. வெட்டிவயல்.. சீனமங்களம்.. திட்டக்குடி.. மேல்மங்கலம்..கருங்குழி க்காடு . ஆகிய கிராமங்களைச் சேர்ந்த…
புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (வடக்கு) சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றி ஒன்றிய அரசின் நிதியைக் குறைத்த ஒன்றிய பா ஜ க அரசைக் கண்டித்தும் பழைய நிலையிலேயே மகாத்மா காந்தி தேசிய…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு கிராமத்தில் பிரசித்தி பெற்ற தேவேந்திர குல வேளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. சேவல் கொடியோன் சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகசாலை வேல்வியினை நடத்தினர்.…
அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டத்திற்குட்பட்ட நந்தியன் குடிக்காடு கிராமத்தில், ரயில்வே கேட்டு அருகே உள்ள புளியமரத்தில் கதண்டு கூடுகள் அமைந்துள்ளதால், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்ப் பேரரசு கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக் கட்சியின் மண்டல செயலாளர் முடி மன்னன்…
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வருடாந்திர ஊதிய உயர்வு 16%ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளதை மீண்டும் 16% உயர்த்த வேண்டும், 108 ஆம்புலன்ஸ் சேவையை அரசாங்கமே ஏற்று நடத்தி அதில் பணிபுரியும் தொழிலாளர்களை நிரந்தர படுத்த வேண்டும், தாமதமாக வழங்கப்படும் ஊதியங்களை…
மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட பெயர் மாற்றத்தை கண்டித்து மத்திய அரசை கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் சாத்தூர் அருகே ஒத்தையல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு…
அன்று தேசத்தின் தந்தை காந்தியைக் கொன்றவர்கள் இன்று நாட்டையே கொல்கிறார்கள் என பாஜக,ஆர்எஸ்எஸ், சங்பரிவராங்களின் மத துவஷ செயலை கண்டித்து. இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்ற நிலையை மாற்றி ‘இந்துத்துவ’நாடு என்ற சிந்தனையை விதைக்கும்,மோகன் பகவத், நரேந்திர மோடி, அமித்ஷா…
திண்டுக்கல் கவுன்சிலர் மீதான மேயரின் சஸ்பெண்ட் உத்தரவுக்கு தடைவித்து மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாமன்ற கூட்டத்தில் இரண்டு கூட்டத்திற்கு கலந்து கொள்ளக் கூடாது என 14-வது வார்டு பாஜக கவுன்சிலர் தனபாலனை சஸ்பெண்ட் செய்து மேயர் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் பெயர் மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தியின் பெயர் நீக்கத்தை கண்டித்து சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் A.M.S.G அசோகன் தலைமையில் நடைபெற்றது.…