



வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு..,
திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,
திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம்..,
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலையும் பாதுகாப்பாக நடத்தவும், 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 6-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 7-ந் தேதி வேட்புமனு…
கோவை வட்டமலைப்பாளையத்தில் உள்ள கங்கா நர்சிங் அன்ட் அலைடு ஹெல்த் சயின்சஸ் கல்லூரி, கல்வி நிறுவனங்களுக்கான மேலாண்மை அமைப்புகளுக்கான மதிப்பிற்குரிய ‘ஐஎஸ்ஓ 21001:2018’ சான்றிதழைப் பெற்று சாதனை படைத்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த தரச் சான்றிதழானது, உயர்தரமான கல்வி, தொடர்ச்சியான…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வியாழக்கிழமை) பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 31-ம் தேதி நடைபெறுகிறது பங்குனி…
வேடசந்தூர் தொகுதியில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களில் வருவாய் துறையினர் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி நூதன முறையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தங்களின்…
கோவையின் புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் திருவீதி உலா நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி, இந்து அமைப்பினர் கோவில் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு. உரிய நேரத்தில் தேரோட்டம் நடத்தப்படாவிட்டால், மாபெரும்…
கோவை பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவிலில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்று முன்தினம் கொடி ஏற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேரின் ஆதார் கட்டை வளம் இல்லாமல் இருப்பதால் இந்த வருடம் தேர் திருவீதி உலா நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது…
தமிழ் கடவுள் முருகனின் அறுபடைவீடுகளில் முதல் படைவீடான மதுரை திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மிகவும் பிரசித்தி பெற்றது பங்குனிப் பெருவிழா. ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா மார்ச் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று பங்குனித் திருவிழாவின்…
மதுரை மாடக்குளம் பிரதான சாலை பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார்(45). இவரது நிலம் விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ளது. அதன் மின் இணைப்பை இடம் மாற்றம் செய்து தருவதற்காக மின்வாரிய அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார். அங்கு இளநிலை பொறியாளராக உள்ள திருப்பதி இந்த…
மதுரை அவனியாபுரத்தை மகேஷ்கண்ணா (வயது 35). இவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த 2022ம் ஆண்டு சென்னையை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின்…