



திமுக தலைமையிலான வாக்குகள் சேகரித்த அரசன் அசோகன்..,
குனியமுத்தூரில் எஸ்பி வேலுமணி இறுதி பிரச்சாரம்..,
ஆங்கிலத்துறை மாணவி இதழான “காளீஸ்வரி டைம்ஸி”-இன் வெளியீட்டு விழா..,
ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..,
உங்களுக்கு அனைத்து சேவைகளையும் செய்வேன் சக்கரபாணி பேச்சு..,
தடையை மீறும் கனரக வாகனங்களின் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் எச்சரிக்கை* சிவாலய ஓட்ட பாதுகாப்பு பணிகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவில் விரிவான பாதுகாப்பு…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே பாஜக குமரி கோட்டம் பிரச்சாரப் பிரிவு சார்பில் பேச்சாளர்கள் பயிற்சி முகாம் . இராஜபாளையம் அருகே தளவாய்புரம் காமராஜர் நகர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பிரச்சார பிரிவு மாநில இணை அமைப்பாளர்…
கிராம மக்களுக்கான தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்த சீர்குலைக்க முயலும் ஸ்டாலின் அரசைக் கண்டித்து சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக, அமமுக உள்ளிட்ட கூட்டணி…
மகளிர் உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ. 5,000 வரவு வைக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி சர்ச் ரோடு சந்திப்பில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெள்ளிக்கிழமை கொண்டாடத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட திருநகர் பகுதியில் மத்திய அரசின் 125 நாள் வேலை உறுதி திட்டத்தை சீர்குலைக்க இயலும் திமுக ஆட்சியை கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக திருப்பரங்குன்றம்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளிக்காட்சி வாயிலாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழப்பழுவூர் ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மொழிப்போராட்டத் தியாகி கீழப்பழுவூர் சின்னசாமி…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு .இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் மத்திய அரசின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்கு நோக்கத்தில் செயல்படும் ஸ்டாலின் தலைமையில் செயல்படும் திமுக அரசை கண்டித்து மாவட்ட அம்மா…
விருதுநகர்: 125 நாள் வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தைச் சீர்குலைக்கும் திமுக அரசைக் கண்டித்து, விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர் மேற்கு மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமையில்…
கோவை, தொண்டாமுத்தூர் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க முப்பெரும் விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் தி.மு.க அரசுக்கு எதிராக உரையை நிகழ்த்தினார். குறிப்பாக, கரூரில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த…
கோவை, கணுவாய் பகுதியில் இன்று காலை ஏற்பட்ட விபத்து, அங்கு இருந்த பொதுமக்களையும், பயணிகளையும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலை வரை செல்லும் மினி பேருந்து ஒன்றின் ஓட்டுநராகச் சிவராஜ் என்பவர் பணியாற்றி வருகிறார்.…