• Thu. Apr 25th, 2024

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Dec 16, 2022

சிந்தனைத்துளிகள்

 பிரச்சனைகளோடு போராடி அவற்றை வெல்வதுதான்
மனிதத் திறமையின் உச்சக்கட்டம்.

 எதிர்காலம் என்பது நிகழ்காலத்தின்
மூலம் வாங்கப்படுகின்றது.

 நமக்கு வரும் சோதனைகளை ஒவ்வொன்றாகத் தன்னம்பிக்கையின்
மூலம் கடந்து, படிப்படியாக முன்னேறி அமையும் வெற்றியை விட
சந்தோஷமான விஷயம் வாழ்க்கையில் வேறொன்றும் இல்லை.

 நீ தனிமையாய் இருக்கும் போது
வேலையின்றிச் சும்மா இருக்காதே!

 நீ வேலையின்றிச் சும்மா இருக்கும் போது
தனிமையாய் இருக்காதே!

 வளத்தின் ஒரு கை உழைப்பு.
ஒரு கை சிக்கனம்.

 போர் மனிதர்களை அழிக்கிறது,
அதுபோல் ஆடம்பரம்
மனிதாபிமானத்தையும், உடலையும், உள்ளத்தையும் அழிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *