தேவையில்லாமல் நீ தடுமாறும்..
ஒவ்வொரு கனமும் உன் தடம் மாறும்..!
எதிரிகளாலும் நிராகரிக்க முடியாத
தகுதிகளை வளர்த்துக் கொள்..
அதற்காகவே உன்னை தயார்படுத்து..
அதுவே தலை சிறந்த உருவாக்கம்..!
நீ செய்யும் ஒரு சில செயல்கள்
விரைவாய் செய்து முடிக்கப்பட
வேண்டியவை அல்ல.. நிறைவாய்
செய்து முடிக்கப்பட வேண்டியவை..!
ஒருவரின் முதிர்ச்சி அவர் எவ்வளவு
வயதில் உள்ளார் என்பதில் இல்லை..
எவ்வளவு அனுபவத்தையும்
அறிவையும் கொண்டிருக்கிறார்
என்பதில் தான் இருக்கிறது..!
வாழ்வில் அனைத்தையும்
இழந்த பிறகு உன்னோடு யார்
இருக்கின்றார்களோ.. அவர்களே
உனக்கானவர்கள்..!