தேவர் குருபூஜையை ஒட்டி தங்க கவசத்தை தன்னிடம்தான் வழங்க வேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தங்க கவசத்தை அண்ணா தி.மு.க பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வங்கி வழங்க வேண்டும் என்னும் உத்தரவிடப்பட்டுள்ளது.