பிரதமர்களின் அருங்காட்சியகத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு தமக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி, முன்னாள் பிரதமர்களின் செயல்பாடு, அவர்கள் நெற்றிக்கு ஆற்றிய பணிகள் குறித்து விலகும் விதமாக அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டது. அதனை இன்று நாட்டிற்கு பிரதமர்அர்ப்பணித்தார். பின்பு பேசிய பிரதமர் மோடி, ‘பிரதமர்களின் அருங்காட்சியகத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் வாய்ப்பு என்பது எனக்கு கிடைத்திருப்பது அதிர்ஷ்டம் என்று தெரிவித்தார். இந்தியா சுதந்திரம் அடைத்து 75 ஆண்டுகளில் எத்தனையோ பெருமைக்குரிய தருணங்களை கண்டெடுத்தது.
அதுபோல் இந்த அருங்காட்சியகமும் ஒரு சிறந்த உத்வேகமாக வந்துள்ளது; சுதந்திர இந்தியாவிற்கு பிறகு உருவான ஒவ்வொரு அரசாங்கமும் நாட்டை இன்று இருக்கும் உயரத்திற்கு கொண்டுசெல்வதில் பங்காற்றியுள்ளது. செங்கோட்டையில் இதுகுறித்து பலமுறை நான் பேசி வருகிறேன். இன்று இந்த அருங்காட்சியகம் ஒவ்வொரு அரசாங்கத்தையும் பகிரப்பட்டு, பாரம்பரியத்தின் வாழும் பிரதிபலிப்பாக மாறியுள்ளது. நாட்டில் ஒவ்வொரு பிரதமரும் அரசியலமைப்பின் ஜனநாயகத்தை நிறைவேற்றுவதில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். அவர்களை நினைவு கூறுவது சுதந்திர இந்தியாவின் பயணத்தை அறிவதாகும்.
இங்கு வரும் மக்கள் நாட்டின் முன்னாள் பிரதமர்கள் பங்களிப்பை அறிந்திருப்பார்கள். ஆனால் அவர்களின் பின்னணி, போராட்டம், உருவாக்கம் ஆகியவற்றை இதன்மூலம் அறிவார்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், நமது பிரதமர்களில் பெரும்பாலானவர்கள் மிகவும் சாதாரண குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதும் இந்தியர்களாகிய நமக்கு பெருமைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. தொலைதூர கிராமங்களில் இருந்து வந்தவர்கள், மிகவும் எளிய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள், விவசாய குடும்பங்களில் இருந்து வந்தவர்கள், பின்பு பிரதமர் பதவியை அடைந்து, இந்திய ஜனநாயகத்தின் சிறந்த மரபுகள் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்கள் கூட இந்திய ஜனநாயக அமைப்பில் மிக உயரிய பதவியை அடைய முடியும் என்ற நம்பிக்கையை இந்த அருங்காட்சியகம் நாடு இளைஞர்களுக்கு அளிக்கும்’ என பிரதமர் மோடி பெருமிதமாக கூறினார். மேலும் இந்திய ஜனநாயகத்தின் மகத்தான அம்சம் தொடர்ந்து காலப்போக்கில் மாறிக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு சகாப்தத்திலும் ஒவ்வொரு தலைமுறைகளிலும் ஜனநாயகத்தினை நவீனமாகவும், அதிகரிக்க முயற்சிப்பதாகவும் மோடி குறிப்பிட்டார்.
புதுமைகளை ஏற்கவும், புதிய யோசனைகளை ஏற்கவும் ஜனநாயகம் நம்மை ஊக்குவிக்கிறது. அதேபோல் உலகமும் நம்மை உற்றுநோக்கி பார்க்கிறது; இந்தியாவும் ஒவ்வொரு கணமும் புதிய கணங்களை எட்டுவதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.
- குறள் 232:உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்றுஈவார்மேல் நிற்கும் புகழ். பொருள் (மு.வ):போற்றுவோர் போற்றுவனவெல்லாம் இல்லாதவர்க்கு ஒன்று வழங்குவோரின் […]
- விசுவாசத்தைப் பற்றி பேசுவதற்கு ராஜன்செல்லப்பா குடும்பத்திற்கு தகுதியில்லை.., எஸ்.எஸ்.கதிரவன் குற்றச்சாட்டு!தற்போதைய திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான ராஜன்செல்லப்பாவின் அரசியல் […]
- அதிமுகவை பற்றி எம்ஜிஆர் உயில் எழுதி வைத்துள்ளார்! செல்லூர் ராஜூ உருக்கம்..80 சதவீதம் தொண்டர்கள் யார் பக்கம் உள்ளார்களோ அவர்கள் பக்கம் அதிமுக இருக்கும் என எம்ஜிஆர் […]
- ஓபிஎஸ் நிஜத்தில் வில்லன் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!அதிமுகவில் ஈபிஎஸ்க்கு பச்சைகொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், எஸ்எஸ்டி, திருநாவுக்கரசர் போன்று ஓபிஎஸ்க்கு நிலை ஏற்படும், […]
- என்னுடைய எதிர்காலத்தை தொண்டர்கள்தான் தீர்மானிப்பார்கள்! ஓபிஎஸ் பரபரப்பான பேச்சு…பெரியகுளம் செல்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-க்கு மதுரை […]
- ஓபிஎஸ் நிஜத்தில் வில்லன் ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டு!அதிமுகவில் ஈபிஎஸ்க்கு பச்சைகொடி காட்டாதவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும், எஸ்எஸ்டி, திருநாவுக்கரசர் போன்று ஓபிஎஸ்க்கு நிலை ஏற்படும், […]
- டாக்டர் அழகு ராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்திப்புடாக்டர் அழகுராஜாவுடன் முக்கிய பிரபலங்கள் சந்தி்தது பேசி வருகின்றனர்இது குறித்து டாக்டர் அழகுராஜா கூறுகையில் விழுப்புரத்தின் […]
- அமைச்சர் அர.சக்கரபாணியுடன் டாக்டர் அழகுராஜா சந்திப்புதமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணியுடன்டாக்டர் அழகுராஜா மரியாதை நிமித்தமாக சந்திப்பு. இச்சந்திப்பு […]
- நூலிழையில் உயிர் தப்பி முதல்வர்ஹெலிகாப்டர் விபத்தில் உ..பி.முதல்வர் நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் பயணித்த ஹெலிகாப்டரில் […]
- 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இணையதளத்தில் நாளை வெளியீடுநாளை காலை 10 மணியளவில் 11 ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறதுதமிழகம் மற்றும் புதுச்சேரியில் […]
- டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசிய ஓபிஎஸ் -ஆர் .பி. உதயகுமார்ஓ.பன்னீர்செல்வம் ,டிடிவி தினகரனோடு ரகசியமாக பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.இதுகுறித்து முன்னாள் அமைச்சர் […]
- ஆளுக்கொரு பாதையில் பயணிக்கும் ஓபிஎஸ்,இபிஎஸ்,சசிகலாசசிகலா தமிழகம் முழவதும் சுற்றுபயணம் மேற்கொண்டுவருகிறார். அதேபோல ஓபிஎஸ்,இபிஎஸ் ஆளுக்கொரு பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளனர்.அதிமுகவில் ஓபிஎஸ்,இபிஎஸ் […]
- சர்வதேச அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வுசர்வதேச போட்டியில் அழகியாக பிலிப்பைன்ஸ் திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.திருநங்கைகளுக்கானசர்வதேச அழகிப்போட்டியில் பிலிப்பைன்சை சேர்ந்த பிலிப்பினா ரவேனா […]
- சூ சூ வென் விரட்டினாள் போகுமா போகுமா!வெள்ளைக்காரன் தந்தஇந்தியாவைபிந்தி வந்தவன்ஹிந்தி கற்கச் சொல்லிமன்கிபாத் நடத்துகிறான்.கல்லுக்குள் புகுந்த தேரையாய்பாராளுமன்றத்தில்நுழைந்த சீம துரைஎல்லாம் ஒரே, ஒரேவெனஒப்பாரி […]
- குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவின் ஊரில் இன்னும் மின்சார வசதியில்லைகுடியரசுத் தலைவா் பதவிக்கு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் திரௌபதி முா்முபோட்டியிடு கிறார். […]