தேனி மாவட்டம் போடியில் வடக்கு மாவட்ட தி.மு.க., போடி ஒன்றிய தி.மு.க., மற்றும் இரட்டை மாட்டு வண்டி சங்கம் இணைந்து தமிழக முதல்வரின் மகனும், எம்.எல்.ஏ.,வு மான உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்த நாளை முன்னிட்டு, 3ம் ஆண்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் இன்று (டிச.26) நடந்தது. போடி தி.மு.க., ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ., வுமான லெட்சுமணன் தலைமை வகித்தார். ஒன்றிய அவைத்தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட பிரதிநிதி விஜயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய தி.மு.க., இளைஞரணி அமைப் பாளர் பழனிகுமார் வரவேற்றார்.
முன்னாள் மாவட்ட செயலாளரும், தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் எல். மூக்கையா கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
புள்ளிமான் 24 ஜோடிகளும், தட்டான் சீட்டு 28 ஜோடிகளும், தேன்சிட்டு 37 ஜோடிகளும், பூஞ்சிட்டு 30 ஜோடிகளும், கரிச்சான் சிட்டு மாடுகள் 18 ஜோடிகளும், நடு மாடு 10 ஜோடிகளும், பெரிய மாடு 10 ஜோடிகள் என, மொத்தம் 159 இரட்டை மாட்டு வண்டிகள் பந்தயத்தில் பங்கேற்றன.
போடி மூணாறு சாலையில் உள்ள சி.பி.ஏ., கல்லூரி அருகில் இந்த எல்கை மாட்டுவண்டி பந்தயம் துவங்கி, குரங்கணி சாலையிலுள்ள முந்தல் வரை சீறிப் பாய்ந்து, அதேவேகத்தில் மீண்டும் மாட்டு வண்டிகள் திரும்பி வந்தன.
போடி நகர இன்ஸ்பெக்டர் சரவ ணன் தலைமையில் ஏராளமான போலீசார் வழிநெடுக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இறுதி கட்டத்தில் வேகமாக ஓடுகிற போது மாட்டு வண்டிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட சம்பவம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இந்தப் பந்தயத்தில் நுழைவு கட்டணமாக புள்ளிமான் சீட்டுக்கு 500 ரூபாய், தட்டான் சிட்டுக்கு 600, தேன் சிட்டு 800, நடுமாடு 1,500, பெரியமாடு 2,500 என, பந்தயத்தில் பங்கேற்றவர்கள் நுழைவு கட்டணம் செலுத்தினர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் முதல் 25,000, 20,000 , 2,000 ம் என்ற அடிப்படையில் பரிசுத் தொகை ரொக்கமாக வழங்கப்பட்டது. மேலும் வென்ற காளைகளுக்கு பரிசு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
- “சண்டை காட்சிகளில் நடிப்பவர்களுக்குக் காப்பீடு வேண்டும்” – நடிகை சனம் ஷெட்டி கோரிக்கை!புகழேந்தி புரொடக்சன்ஸ் எனும் பட நிறுவனம் மூலம் திருமதி தமிழரசி புலமைப்பித்தன் தயாரித்து வெளியிடும் திரைப்படம் […]
- விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ : இன்று ஒப்பந்தம் கையெழுத்து..!விருதுநகரில் ‘பி.எம்.மித்ரா ஜவுளிபூங்கா’ அமைப்பதற்கான ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் முன்னிலையில் […]
- மதுரை திருமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழைதிருமங்கலம், கள்ளிக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 45 நிமிடங்களுக்கு மேலாக இடி, மின்னலுடன் […]
- வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட 7 பேர் மீது வழக்குவட்டாட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்து வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உட்பட ஏழு […]
- விவேகானந்தர் மண்டபம் படகு போக்குவரத்து கட்டண உயர்வை – சிபிஎம் கட்சியினர் மனுகன்னியாகுமரி கடல் நடுவே உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை பாறைக்கு […]
- அக நக முக நகையே..’ வந்தியத்தேவன்-குந்தவையின் அழகான காதல் பாடல் வெளியானதுலைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்–2’ திரைப்படம் வரும் […]
- ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தீவிர சிகிச்சை..,அதிர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்..!சமீபத்தில் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு […]
- தமிழக ஆளுநரின் கருத்துக்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு..!ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என தமிழக ஆளுநர் கூறிவந்த […]
- குறள் 407நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்மண்மாண் புனைபாவை யற்று. பொருள் (மு.வ): நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராய வல்லவான […]
- அக்சய் குமார் நடிக்கும் ‘புரொடக்ஷன் 27’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதமிழில் சூர்யா நடித்து டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் பெயரிடப்படாத இந்தி பதிப்பின் […]
- உச்ச நடிகையாக மாற்றம் கண்டுவரும் ஐஸ்வர்யா மேனன்தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். […]
- தூத்துக்குடியில் களவு போன 13 சவரன் தங்க நகைகள் மீட்புதூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வீடு புகுந்து தங்க நகைகளை திருடிய வழக்கில் […]
- தமிழக வேளாண் பட்ஜெட் -மதுரை மாவட்ட மல்லிகை பூ விவசாயிகள் வரவேற்புதமிழக வேளாண் பட்ஜெட்டில் மதுரை மல்லிகைப் பூ விவசாயத்தை மேம்படுத்த அறிவிப்பு வெளியிட்டதற்கு மதுரை மாவட்ட […]
- ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசுதிருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் “ஸ்மார்ட் காவலர் செயலியை சிறப்பாக செயல்படுத்தி வரும் காவலர்களுக்கு பரிசு […]
- சத்குருவிற்கு நன்றி சொன்ன பழங்குடி மாணவிகள்“பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ள நாங்கள் ஈஷாவின் உதவி இல்லாமல் கல்வி கற்று இருக்க […]